-
தமிழகம்
திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தேவம்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்களை சில இளைஞர்கள் வாடகைக்கு வீடு எடுத்து படுஜோராக விற்பனை செய்து வருவதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், திருப்பூர் மாநகராட்சி மற்றும் அவினாசி ஆகிய…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
மாவட்டம்
பத்திரிகையாளர்களை தாக்கிய கோவில் ஊழியர்கள் ! உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.…
Read More » -
மாவட்டம்
அவினாசி தனியார் அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! தூங்கும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் !
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இந்த இலவச…
Read More » -
தமிழகம்
திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தேவம்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்களை சில இளைஞர்கள் வாடகைக்கு…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில்.. எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் !
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் , மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி கலாவதி…
Read More » -
மாவட்டம்
சென்னையில் பிரபல ரவுடி கஞ்சாவுடன் கைது !
சென்னை தலைமைச் செயலகம் அருகிலுள்ள எஸ் வி எம் நகர் குடியிருப்பு பகுதியில், ஜீ-5 காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜா ரோந்துப் பணியில் இருந்தபோது, அப்பகுதி…
Read More » -
மாவட்டம்
சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக…
Read More » -
தமிழகம்
திருநங்கைக்கு பாலியல் சீண்டல் ! கோஷ்டி தகராறில் வெட்டுக்குத்து !
சென்னை தலைமைச் செயலகம் அருகேயுள்ள எஸ்.வி.எம் குடியிருப்பு பகுதியில் பிரசாந்த் என்கிற குள்ள கருப்பா என்பவரும் அறிவழகன் என்கிற கீதா திருநங்கை என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
Read More » -
தமிழகம்
முதல்வர் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்பு ! அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமாதானம் !
பசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
Read More » -
தமிழகம்
எழுத்துப் பிழையிடன் இயக்கப்பட்ட ரயில் ! தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி !
திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டித்து மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டது. இதனையடுத்து முதல் முறையாக ராமேஸ்வரத்திலிருந்து திருவனந்தபுரம்…
Read More » -
மாவட்டம்
தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை ! வரத்து அதிகரிப்பால் அடியோடு சரிந்த ஆடுகள் விலை !
தீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது.…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு !
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,480 கிராம ஊராட்சிகளில் இன்று சனிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆறு முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.…
Read More » -
தமிழகம்
முதல்வரா… துணை முதல்வரா.. !.? குழப்பத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வரை வரவேற்றனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட…
Read More » -
மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள சின்னாறு – மூணார் குறுகிய சாலையால் சுற்றுலா பயணிகள் அவதி !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். இதனையடுத்துள்ள சின்னாறு வனப்பகுதி வழியாக கேரள மாநிலத்தின்…
Read More » -
தமிழகம்
பழனியில் தொடரும்.. கஞ்சா விற்பனை ! இளைஞர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. ஆனால் சமீபகாலமாக போதைப்பொருள் விற்பனை, மணல் திருட்டு, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையிலும் சிறந்த நகரமாகி வருவதாக…
Read More » -
மாவட்டம்
உதவியாளர் உதவியிடன் TNPSC தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளி
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளர் உதவியுடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார். தமிழகம் முழுவதும் இன்று டி என் பி எஸ் சி குரூப்…
Read More » -
மாவட்டம்
கிராமப்புறங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
Read More » -
மாவட்டம்
பள்ளி சீருடையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த மாணவன்
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம் நடத்தி அரசு அலுவலர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.…
Read More » -
மாவட்டம்
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் ! உடுமலையில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி மர்மமான…
Read More » -
மாவட்டம்
மின்னல் தாக்கியதில் கட்டிட தொழிலாளி மரணம் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெரிய பிச்சப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேலு மகன் ரமேஷ், 35, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது குடும்பத்துடன்…
Read More »







