பல்லடம்காவல்நிலையம்
-
மாவட்டம்
பல்லடத்தில் தனியார் குடோனில் பற்றி எரியும் தீ… உயிரை பணயம் வைத்த வடமாநில தொழிலாளர்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது மாணிக்காபுரம் கிராமம். இங்குள்ள கே.பி. கார்டன் குடியிருப்பு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ்(44). இவர் தனது மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வளையாங்காடு தோட்டத்தில் வசித்து வருகிறார். மேலும் பல்லடம் அருகே உள்ள…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையம் எதிரே கடந்த 6.10.2023 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் மின்சார கட்டரை கொண்டு 5 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருகிவரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாருமே சிந்தித்தே பார்க்கமுடியாத விதத்தில் விபத்துக்கள் பல்லடத்தில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர். சமீபத்தில் சாலை…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, தலைமறைவான பேராசிரியரை தேடும் போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ்…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது…
Read More »