ரேஷன்அரிசிகடத்தல்
-
மாவட்டம்
34 ஆயிரம் குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் ! இன்னும் சிக்காத பலே கிள்ளாடிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகம் திட்டத்தின்…
Read More » -
மாவட்டம்
எத்தனை வழக்குகள் போட்டாலும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் திலீப் குமார்…
Read More » -
மாவட்டம்
வடசென்னை பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் ! 2,250 கிலோ அரிசியுடன் கைது செய்த போலீசார் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனிடம், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ! குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், லாரி பறிமுதல் ! பலே கில்லாடி போண்டா மணி கைது !
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீண்ட நாட்களாக, பெரும் சவாலாக இருந்து வந்த பலே கில்லாடியான ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் போண்டா மணியை, …
Read More » -
தமிழகம்
ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் ! வலை வீசிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர்
சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, அம்பத்தூர் ( CSCID ) பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி…
Read More » -
தமிழகம்
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
தமிழகம்
ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப…
Read More »