பழனிமுருகன்கோவில்
-
மாவட்டம்
பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை ஆறுபடை வீடுகளில் முக்கிய பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
Read More » -
மாவட்டம்
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கிய விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து…
Read More » -
மாவட்டம்
பத்திரிகையாளர்களை தாக்கிய கோவில் ஊழியர்கள் ! உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.…
Read More » -
தமிழகம்
பழனியில் தொடரும்.. கஞ்சா விற்பனை ! இளைஞர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. ஆனால் சமீபகாலமாக போதைப்பொருள் விற்பனை, மணல் திருட்டு, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையிலும் சிறந்த நகரமாகி வருவதாக…
Read More » -
மாவட்டம்
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
தமிழகம்
நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி…
Read More » -
மாவட்டம்
நீதிமன்ற உத்தரவு பழனி நகராட்சிக்கு பொருந்தாதா ?.! தலைவிரித்தாடும் பேனர் கலாச்சாரம் !
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினசரி பழனி நகராட்சியில், குறிப்பாக பேருந்து நிலைய ரவுண்டானா, EB கார்னர், டிராவல்ஸ்…
Read More » -
மாவட்டம்
தங்கும் விடுதி இடிந்து விழுந்ததால் பழனியில் பரபரப்பு ! ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
திண்டுக்கல் மாவட்டம், பழனி மத்திய பேருந்துநிலையம் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பழனிக்கு முருகனை தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் தங்குவதற்காக வாடகைக்கு…
Read More » -
மாவட்டம்
வெளிமாநிலத்தினர் அனுமதி ! உள்ளூர் வியாபாரிகளை விரட்டி அடிக்கும் பழனி கோவில் நிர்வாகம் !.?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலமாகும். இங்கு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை ஐந்து மாதங்கள் முருகனை தரிசனம் செய்ய…
Read More » -
தமிழகம்
பழனியில் தரமற்ற சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகள் ! மக்களை எச்சரித்த கவுன்சிலர் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் தரமில்லாத தார்சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகளை சுட்டிக்காட்டிய பொதுமக்களிடம், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி விரட்டியடித்த வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க…
Read More »