கடத்தல்தடுப்புபிரிவுபோலீசார்
-
மாவட்டம்
ரேஷன் அரிசி கடத்தியவரை கைதுசெய்த போலீசார் ! 2150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
மாவட்டம்
34 ஆயிரம் குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் ! இன்னும் சிக்காத பலே கிள்ளாடிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகம் திட்டத்தின்…
Read More » -
தமிழகம்
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் ! நிரந்தர தீர்வுதான் என்ன ?.!
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
எத்தனை வழக்குகள் போட்டாலும், சவால் விட்ட தொடர் ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளி !
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் பதுக்குவோர் மீது, தடுப்பு காவல் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்து…
Read More » -
தமிழகம்
5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், லாரி பறிமுதல் ! பலே கில்லாடி போண்டா மணி கைது !
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீண்ட நாட்களாக, பெரும் சவாலாக இருந்து வந்த பலே கில்லாடியான ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் போண்டா மணியை, …
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலில், பலே கில்லாடி செஞ்சி சண்முகம் கைது ! 35 டன் ரேஷன் அரிசி, வாகனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு அரசு குடிமைப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பில், பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் ரேஷன் அரிசியை கடத்தும் கும்பல் சம்பந்தமாக, கடந்த மே 9 ஆம்…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலில், கோவையை கலக்கும் கும்கி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்திவரும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும்…
Read More » -
தமிழகம்
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
தமிழகம்
ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப…
Read More »