Tngovt
-
தமிழகம்
சிலம்பாட்டத்தில் சீறிப்பாயும் சிங்கப்பெண் குடும்பத்தினர்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த திருமுருகன் பூண்டிக்கு அருகே உள்ளது ராக்கியா பாளையம். இப்பகுதியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் குட்டியண்ணன். மனைவி துர்கா தேவி…
Read More » -
தமிழகம்
பழுதடைந்த பள்ளி கட்டிடமும் – தரமற்ற சத்துணவு அரிசியும், கரைப்புதூரில் உள்ள பள்ளிக்கு என்னதான் ஆச்சு….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக பள்ளியில் கூட்டம் நடத்திய ஊராட்சி நிர்வாகம்
தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய…
Read More » -
தமிழகம்
“நாற்காலி செய்தி” எதிரொலி… ஐ.ஜி.அஸ்ராகார்க் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! 400 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் மாஃபியா கும்பல் கைது..!
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது என…
Read More » -
தமிழகம்
துணை வட்டாட்சியரின் வசூல் வேட்டைக்கு, துணை போகிறாரா அமைச்சரின் உதவியாளர் ?!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் தாலுகா அலுவலகத்தில் தான் வைத்தது தான் சட்டம் என்கிற வகையில் செயல்பட்டு…
Read More » -
தமிழகம்
ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் 13 பேருக்கு சிகிச்சை…
திருப்பூர் மாவட்டம் திருமுருகண் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பமாக செயல்பட்டுவரும் சேவாலயத்தில் 20 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர்.…
Read More » -
தமிழகம்
அரசுப் பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்..! அதிர்ச்சியில் கல்வி அலுவலர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல் சொந்தப் பிரச்சனைகளைப் பேசி…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் காணாமல் போன பெண் கடத்தப்பட்டாரா ? வைரலாகும் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரவீணா என்பவரது வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவினா காணாமல் போனதாக…
Read More » -
தமிழகம்
பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஒதுக்காததால் சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் மேயர்
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் பத்திரிகையாளர்களுக்கு போதிய இருக்கைகள் வழங்கவில்லை. ஏராளமான பத்திரிகையாளர்கள் நின்று கொண்டு செய்தி…
Read More » -
சினிமா
இடிக்கப்படும் டப்பிங் யூனியன் கட்டிடம்.! என்ன செய்தார் ராதாரவி..?.!
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் டப்பிங் ( பின்னணி குரல் பதிவு ) கலைஞர்களுக்கு சொந்தமான சங்கக் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 2011…
Read More »