இந்தியா
-
ஊடகங்கள் நடுநிலை தன்மையோடு நடக்க வேண்டும்!
செல்பி எடுக்க வந்த முகம் தெரியாத ஒருவரை, நடிகர் சிவக்குமார் தள்ளிவிட, சமூக ஊடகங்களில் அவரை கொடூரமான கொலை குற்றவாளியை போல விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில்…
Read More » -
அரசு பணிகளுடன் தேர்தல் பணிகளை அமைச்சர்கள் ஒருங்கிணைக்க கூடாது!: இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மத்தியிலும்- மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை…
Read More » -
புல்வாமா தாக்குதல்: இந்தியா பதிலடி : பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தும், பாகிஸ்தானுக்குள் ஊடுருவியும் இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் மூன்று முகாம்களை குண்டு வீசி அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எடுத்த இந்த…
Read More » -
தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம்!
புல்வாமா தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு தமிழக வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின்…
Read More » -
புல்வாமா தாக்குதல்! : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரர்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.இது குறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த…
Read More » -
10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தில் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள்…
Read More » -
“உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்” :சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த…
Read More » -
ரபேல் போர் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி ரபேல் போர் விமான ஒப்பந்தம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் 126 போர்…
Read More » -
சரியும் ரூபாயின் மதிப்பு : உயரும் பெட்ரோல் விலை
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுமுழுவதும் கடையடைப்பை நடத்தியுள்ள வேளையில், இது ஒரு மிகப் பெரிய பாதிப்பின் சிறு துவக்கமே என்று பொருளாதார…
Read More » -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. வரலாற்றுப் பிழை!
கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி நரேந்திர மோடி அரசு யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் எடுத்த அதிக மதிப்புச் செலாவணிகளை செல்லாததாக்கும் முடிவால் ஏதாவது பலன்…
Read More »