தமிழகம்
-
மருத்துவ படிப்பு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு : விரைந்து சட்டம் இயற்ற உத்தரவு
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில்…
Read More » -
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதாக உயர்நீதிமன்றம் கருத்து
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருவதாகக் கவலை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்த…
Read More » -
புதிய கல்விக் கொள்கை 2020
இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டி தாக்கல் செய்த தேசிய…
Read More » -
காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை -: பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது..!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரை அடித்துக் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட…
Read More » -
இந்துக்கள் மனம் இதற்கு மட்டும் புண்படுவது ஏன்? : சிற்பி ராஜன்
சிற்பி ராஜன்; சிற்பக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர், பெரியார்வாதி, இறைமறுப்பாளர் பல வகைகளில் அடையாளப்படுத்தப்படும் ஒரு நபர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் கடந்த நாட்களில்…
Read More » -
தொழிலாளர்களின் வேலைக்கு உலை வைக்கும் பெப்சியின் நிர்வாகிகள்…
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்த தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதியைத்…
Read More » -
ஏரியைத் தானம் செய்ய அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் தமிழகத்தின் வரைபடத்தை ஒரு பாயைப் போல விரித்துப் போடுங்கள். ஒருபக்கம் பச்சைப் பசேல் என மேற்குத் தொடர்ச்சி மலைகள். எதிர்ப்பக்கம்…
Read More » -
பத்திரிகையாளர் அரசு அடையாள அட்டை குளறுபடி.. ஆர்டிஐயில் அம்பலமான தகவல்கள்..
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக தமிழகம் முழுவதும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டி தாங்கள்…
Read More » -
பண்பாடு கலாச்சாரம் என்பது வேறு, மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்பது வேறு : பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்
கந்த சஷ்டி கவச பாடலை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து…
Read More » -
பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய விமர்சகர்கள் !
சமூக வளைதளங்களில் பத்திரிகையாளர்களை இழிவான வகையில் அவதூறு செய்து வரும் கிஷோர் கே சாமியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து செய்தனர். சமீபகாலமாக சமுக வலைதளங்களில்…
Read More »