தமிழகம்
-
பறிபோகும் பார்சல்கள்… : கண்டுகொள்ளாத கே.பி.என் பார்சல் சர்வீஸ் நிர்வாகம்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக அனைத்து தொழில்களும் முடங்கி போனதால் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பொருளாதாரம் முடங்கிப்…
Read More » -
ஆன்லைன் வகுப்புகள்… செல்போன் சேவை இல்லாத மலைக்கிராமங்கள்..! : குமுறும் மாணவ, மாணவிகள்…
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையின் மேல்பகுதியில் 500க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள்,…
Read More » -
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்..! : கண்டுகொள்ளாத அதிகாரிகள்…
சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் அருகே பளூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாக அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது பளூர்…
Read More » -
ஆயுதங்களுடன் பாஜகவில் சேர வந்த ரவுடிகள்…
பாஜக சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி விரிவு பகுதியில் கோவிட் – 19 நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர்…
Read More » -
பயோடீசல் என்கிற பெயரில் கலப்பட டீசல் விற்பனை..! : அரசு நடவடிக்கை எடுக்குமா..?
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பயோடீசல் என்கிற பெயரில் கலப்பட டீசல் அமோக விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்கெட்டில் விற்பனை செய்யப்படும் டீசலின் விலையை விட 1 லிட்டருக்கு ஐந்து…
Read More » -
அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி..!
மதுரையில் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகளின் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 40 லட்சம் ரூபாயை சுருட்டிய…
Read More » -
குரூப் 2, 4 தேர்வுகளை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு..!
தமிழகம் முழுவதுமிருந்து 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என 2018ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. பெறப்பட்ட 2127 விண்ணப்பங்களில் 279 விண்ணப்பங்கள்…
Read More » -
ஃபேஸ்புக்கில் பெண்கள் மட்டுமே இலக்கு… லட்சக்கணக்கில் மோசடி…
சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது மனைவி ராக்கி கட்டோலயா கீழ்ப்பாக்கத்தில் அழகு நிலையக்கடை நடத்தி வருகிறார்.…
Read More » -
இந்தி மட்டுமே மொழியா? வடக்கு மட்டுமே திசையா? : கவிஞர் வைரமுத்து
இந்தி மட்டுமே மொழியா? வடக்கு மட்டுமே திசையா? என்றும், தமிழை உரசிப்பார்ப்பதற்கு உடன்படோம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா…
Read More » -
வேலை செய்யாத ஆசிரியர்களுக்கு ரூ 2000 கோடி சம்பளமா ?
தமிழகத்தில் வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு மட்டும் 70…
Read More »