தமிழகம்
-
காஞ்சி கோவிலில் கிடைத்த தங்கப் புதையல்… : அரசிடம் நிபந்தனையுடன் ஒப்படைத்த ஊர்மக்கள்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 500 ஆண்டு கால பழமையானதாக கருதப்படும் குழம்பேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் அரசிடம் ஒப்படைக்க ஊர்மக்கள் சம்மதித்துள்ளனர். முதலில் தங்க புதையலை…
Read More » -
கொரோன, மழையால் பாதித்தோருக்கு ரூ 5000 வழங்க வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்
2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தது, அரசியல் சுய லாபம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுநலத்துக்காகவே வழங்கியதாக…
Read More » -
திருமணமான பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை…
பெண்களின் எண்களாக பார்த்து மிஸ்டுகால் கொடுத்து அவர்களுடன் பேசுவதை ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பெண்களிடம்…
Read More » -
மகாகவி பாரதி 139
மதுரகவி பாஸ்கரதாஸ், மகாகவி பாரதியை கம்பனை போல் கவிச்சக்கரவர்த்தி என்று அழைத்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சா, பாரதி மீது எதிர்வினையில் இருந்தார் என்ற கருத்து ஒருபுறம் தவறாக…
Read More » -
சென்னை ஐஐடியில் பரவிய கொரோனா : பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தந்த எச்சரிக்கையா?
சென்னை ஐஐடி வளாகத்தில் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் மற்ற கல்வி நிறுவனங்களின் நிலை என்னவாக இருக்கிறது?…
Read More » -
திருப்பூரில் பத்திரப்பதிவில் ரூ.1.40 கோடி இ-சலான் மோசடி… : சிபிஐ விசாரணைக்கு பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் – உழைக்கும் தொழிலாளர்களின் சொர்க்க பூமி. பின்னலாடை துறையில் சரவதேச துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும்…
Read More » -
பழமையான கல்வெட்டுக்களை, பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? : உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், படிமங்களை மைசூரில் இருந்து தமிழகத்திற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழக அரசு தயாரா என்று உயர்…
Read More » -
லஞ்சம் வாங்கும் விஏஓ… நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?
திருவாரூர் மாவடடம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள களப்பாள் கிராம நிர்வாக அலுவலராக தியாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். களப்பாள் கிராமத்தில் எந்த வேலையாக இருந்தாலும்…
Read More » -
இரிடியம் மோசடியில் சிக்கிய சாமியார்..
வேலூர் மாவட்டமின்றி வடதமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிரபலமாகி வரும் திருவலம் சாந்தா சாமிகள் என்ற சாந்தகுமார் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரிடியம்…
Read More » -
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்
தமிழ்நாடு காவல் துறையில் காவலர்களுக்கான 11,741 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் நல வாரியம் தேர்வுகளை நடத்தி காவலர்களை தேர்வு செய்வார்கள்.…
Read More »