தமிழகம்
-
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர்
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில் வைத்திருந்த சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.…
Read More » -
“மாஞ்சோலை” மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா..?
திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுகா, மணிமுத்தாறு மேற்கே உள்ளது. “மாஞ்சோலை” எனும் அழகிய கிராமம். விரைவில் மாஞ்சோலை என்பது வெறும் காடாக போகின்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம்…
Read More » -
கொடைக்கானலுக்கு இ-பதிவு முறை நீக்கப்படுவது எப்போது?
கொடைக்கானல் செல்ல இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வியாபாரமும் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால்…
Read More » -
ஒரே கடிதத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிய டிஜிபி ஜாபர்சேட்…!
மதுரையில் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போராட்டத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்காக நிதி திரட்டி கொடுத்த டிஜிபி. மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோவில்…
Read More » -
இராமநாதபுர மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பரமக்குடி நகர் மற்றும் எமனேஸ்வரம், சோமநாதபுரம், சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் சௌராஸ்ட்ரா சமூகத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…
Read More » -
கலெக்டரிடம் மனு அளித்த மூதாட்டி.. : அதிர்ச்சியான வீட்டு உரிமையாளர்..!
மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். மக்கள் குறை தீர்க்கும் நாளன்று உடல்நிலை குன்றிய…
Read More » -
கந்து வட்டி கொடுமையா..? : 3 குழந்தைகள் கொலை பெற்றோர் தற்கொலை..
விழுப்புரத்தில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற தச்சுத்தொழிலாளி, மனைவி குழந்தைகளை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
‘கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.. பெயர்களை மாற்றக் கூடாது’ – : வைகோ கோரிக்கை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரயில்வே துறை, பாதி அளவுக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றது. அப்படி…
Read More » -
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை… : முதல்வர் பழனிசாமி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக விவசாயிகள் அதைப் பாராட்டுகிறார்கள். கரூரில் என் அழைப்பை ஏற்று வந்த…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் : எம்.எல்.ஏ சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கமுதகுடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்…
Read More »