தமிழகம்
-
சூழும் அணு உலை ஆபத்து..! : வைகோ கண்டனம்
தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம்…
Read More » -
மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்காததற்கு காரணம் என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, பிரதமர் நரேந்திர…
Read More » -
பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவதாக பிறந்தவர் தா.பாண்டியன். 1932-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி…
Read More » -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73-வது பிறந்தநாள்…
தமிழகத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர்…! லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மா என்று அழைத்த சொல்லுக்கு சொந்தக்காரர்.. அவர்தான்…
Read More » -
சிறப்பு டிஜிபி பாலியல் சீண்டல்… : புகார் அளித்த பெண் எஸ்.பி.,
தமிழக காவல்துறையில் பெண் எஸ்.பி ஒருவர் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது கொடுத்த பாலியல் சீண்டல் புகாரால் தமிழக காவல்துறையே பரபரப்பானது. சமூக…
Read More » -
கலைமாமணி விருது பெற்ற ஜாக்குவார் தங்கம்
தமிழக அரசு திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும்…
Read More » -
பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சாந்தனமாரி அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டு 5 பெண்கள் உட்பட…
Read More » -
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா…? : வைகோ கண்டனம்
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை…
Read More » -
கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து… : பின்னணி என்ன?
உலகே ஊரடங்கில் இருந்த போது “கொரானோவை காட்டு நான் ஊரடங்கை கடைபிடிக்கின்றேன்” என்று அதீத ஆர்வகோளாரில் போலீசாரிடம் சண்டித்தனம் செய்த இளைஞரை யாரும் மறந்திருக்க முடியாது. மேலும்…
Read More » -
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் தூத்துக்குடி – வேம்பார் பகுதி விசைப்படகு மீனவர்கள் தவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மீனவ கிராம மீனவர்கள் சுமார் 60 விசைப்படகுகளை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர். கீழ வைப்பார், சிப்பிகுளம், தருவைகுளம்…
Read More »