தமிழகம்
-
காவல்துறையினருக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருத்துவர்கள், காவல்துறையினருக்கிடையே வாக்குவாதம் வேலை நிறுத்தப் போராட்டம் என பரபரப்பானது பரமக்குடி. கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப்பணியில் இருக்கும் மருத்துவர்களும் காவல்துறை அதிகாரியும்…
Read More » -
கோவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்…
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால்…
Read More » -
குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் தீர்த்தமலை பகுதியில் குழந்தைகளைக் கடத்திய கும்பல் குழந்தைகளை கடத்திய போது கையும் களவுமாக பிடிபட்டனர். கிராமங்களில் பெரும்பாலான மக்கள் கூலிவேலை பார்ப்பவர்கள்…
Read More » -
பல்லடத்தில் அரசு நிலம் விற்பனை…துணை போகிறதா ?..பதிவுத்துறை…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது மாணிக்காபுரம் ஊராட்சி. பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணா நகருக்கு அருகில் உள்ள மகா விக்ஷ்ணு நகர். கடந்த 1993 ஆம் ஆண்டு…
Read More » -
வடமாநில தொழிலாளி கொடூர கொலை….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது நாரணாபுரம். இங்குள்ள எடத்தளாங்காட்டு தோட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. இதனை கண்ட…
Read More » -
ஆன்லைனில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…திருப்பூர் அருகே பரபரப்பு…..
திருப்பூர் அருகே ஆன்லைனில் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…
Read More » -
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடு புரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ் செல்வி. இவருக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி பிருந்தா (வயது 7), பிரசந்தா( வயது…
Read More » -
விசப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் போராட்டம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவனம் தயாரிக்கும் தொழில்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.…
Read More » -
போதையில் அட்டகாசம் செய்த வடமாநில தொழிலாளி…பல்லடத்தில் பரபரப்பு…!
பல்லடத்தில் வட மாநில போதை ஆசாமி அட்டகாசம்! சிக்னல் மீதேறி தற்கொலை விடுத்ததால் பரபரப்பு!! திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி…
Read More » -
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் குங்கும வழிபாடு…பக்தர்கள் உற்சாகம்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இத்திருத்தலத்தின் சிறப்பு, விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலம் . இங்கு நாட்டில் வேறு…
Read More »