தமிழகம்
-
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இப்பகுதியில் விசைத்தறி மற்றும் கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்துவருகின்றனர். மேலும் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் ஊராட்சி தலைவர்…
Read More » -
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க உத்தரவு
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை அதாவது பருவ இதழ்களுக்கு தலா மூன்று பேருக்கு அரசு அடையாள அட்டை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக…
Read More » -
ஆதரவற்றோரை ஆதரிக்கும் எம்எல்ஏ-வின் மனைவி..!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது தமிழக அரசு. ஊரடங்கு அமலில் இருப்பதால் சாமானிய மக்களின் வாழ்வாதரம் பாதிக்காத வகையில்…
Read More » -
மதங்களை கடந்து மனித நேயத்தை உணர்த்திய கொரோனா…
கொரானா நோயின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வரும் நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது.…
Read More » -
காங்கிரஸில் இணைந்த ஓபிஎஸ் உறவினர்…!
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் ஆர் எஸ் மங்களம் சுற்று வட்டாரத்தில் பிரபலமான பத்திரிகையாளரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பண்ணீர்செல்வத்தின் உறவினருமான ஐஜி கண்ணன் அதிமுகவில் இருந்து…
Read More » -
கோவையில் பேருந்தில் சிகிச்சை அளித்ததால் இறந்து போன கொரோனா நோயாளி..
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ்…
Read More » -
திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள்….! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…?
கொரானா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொராவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
Read More » -
கோலார்பட்டி அரசு மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வருமா…? தமிழக அரசு….!
கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கை நடைமுறைப் படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காக்கும் வகையில் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும்…
Read More » -
கொரோனாவிற்கு எதிராக இணைந்த கைகள்…வீடுகளுக்கே சென்று உதவி வரும் நண்பர்கள் குழு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு நண்பர்கள் இணைந்து கொரானா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக காக்கும் விதமாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி…
Read More » -
பரமக்குடியில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்…!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் அரசின் விதிகளை மதிக்காமல் சுற்றித்திரிகிறார்கள். அதனை…
Read More »