தமிழகம்
-
ஆபாச தளமாகிறதா திருமண தகவல் மையம் : பல்லடத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்…
பல்லடத்தில் மேட்ரிமோனியல் இணைய தளத்தில் ஆபாச வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடியிருந்துகொண்டு பனியன்…
Read More » -
முதன்முதலில் ஆன்மீக அரசியலை புகுத்தியவர்… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தென்மாவட்டங்களில் பெரும்பாலானோர் ஒரு சாதிய தலைவராக கொண்டாடி வருகின்றனர். சாதி பற்றி பேசுவது எனது இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு சமம் என்று முத்துராமலிங்கத்…
Read More » -
ஆளுநர் – முதல்வர் சந்திப்பு : சட்டம் ஒழுங்கு பிரச்சனையா?
ஆளுநர் அலுவலகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சில விபரங்களை கேட்டுள்ளனர். அந்த விபரங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் சில இயக்கங்கள் பற்றியது என்கிறார்கள்.…
Read More » -
கடலில் மூழ்குவோரை காப்பாற்ற சிறப்பு உயிர்க்காப்புக் குழு.!
சென்னையில் கடலில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிர் இழப்பதைத் தடுக்கப் பல்வேறு பிரிவினரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உயிர்காப்புக் குழுவைத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடக்கி…
Read More » -
இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன்… மாமன்னன் பூலித்தேவன்!
அந்நிய ஆதிக்க சக்திகள் தமிழக மண்ணில் ஒய்யாரமாய் உலாவந்த காலம், கப்பம் வசூல் செய்வதில் போட்டி போட்ட வசூல் ராஜாக்களின் வசந்தகாலம். அந்நாளில் திருநெல்வேலி சீமை இருவேறு…
Read More » -
கேரள வெள்ளம்… காரணம் என்ன..?
கேரளாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு தமிழகம்தான் காரணம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள புகார் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கேரளாவை ஒட்டியுள்ள தேனி…
Read More » -
அதிக மகசூல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்க வேண்டும்… : முதல்வருக்கு கோரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை என்று…
Read More » -
திருப்பூரில் துணிக்கடைக்கு தனிப்படை பாதுகாப்பா?
திருப்பூர் மாநகராட்சியின் பிரதான சாலையான குமரன் சாலையில் குறிப்பிட்ட ஒரு துணிக்கடை அமைந்துள்ள பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள்…
Read More » -
தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு…
Read More » -
கல்குவாரி பாறைகளை தகர்க்க வைத்த வெடி-அதிர்வால் வீடு இடிந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் கல்குவாரி பாறைகளை தகர்க்க வைத்த வெடியால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.குவாரிக்கு அருகே இருந்த முருகன்…
Read More »