தமிழகம்
-
பறவைகளின் தாகம் தீர்க்கும்
தம்பதியர்..!“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!” மனிதர்கள் பற்றிக் கூட கண்டுகொள்ளாத இந்த உலகத்தில் பறவைகளின் உயிரைக் காக்க பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர் திருச்சி…
Read More » -
திருப்பூர் மாவட்ட நகர
ஊரமைப்பு அலுவலகம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா?கோபத்தின் உச்சத்தில் பொதுமக்கள்…! திருப்பூரில் செயல்பட்டுவரும் மாவட்ட நகர ஊரமைப்பு துறை அலுவலகம் டவுண்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இணை இயக்குநர் அந்தஸ்தில் முருகன் என்பவரும்,…
Read More » -
நீர் பாசன சங்க பதவிகளை அதிமுகவிற்கு தாரைவார்த்த அதிகாரிகள் – கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் நீர் பாசன சங்க பதவிகளை அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளதாக நான்கு கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில்…
Read More » -
அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்
இஎஸ்ஐ மருத்துவமனை பொறுப்பு கண்காணிப்பாளர் மதுபிரசாதைபணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும். முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம்…
Read More » -
சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளருக்கு ஜெம் ஆப் இந்தியா விருது
ஆல் இந்தியா அச்சீவர்ஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய சாதனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளருக்கு…
Read More » -
கோவில் ஆக்கிரமிப்பு நிலம்..
நீதிமன்றம் உத்தரவிட்டும்
நடவடிக்கை எடுக்காத ஆட்சியர்..!தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு விபரங்கள், அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடமையை செய்வதற்குத்தான்…
Read More » -
பல்லடம் அருகே டெண்டரே இல்லாமல் ஸ்டண்ட் அடித்த எம்.எல்.ஏ ஆனந்தன்
பூகம்பத்தை கிளப்பிய பூமி பூஜைதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கே.கிருஷ்ணாபுரம். பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஊராட்சியில் தான் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வான அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் டெண்டரே விடப்படாத பணிக்கு…
Read More » -
சீமானின் நலன் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை திருவெற்றியூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியது. அப்போது தமிழக…
Read More » -
“தென்னிலை கதிர்” பத்திரிகை அலுவலக திறப்பு விழா.! “நாற்காலி செய்தி”யின் வாழ்த்துக்கள்.
ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல், நீண்ட காலமாக பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமும், பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் போராட்ட குணமும்…
Read More »
