தமிழகம்
-
‘காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது’ : மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை…
Read More » -
‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’- : கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார்…
Read More » -
தினம் 20ஆயிரம் ரூபாய் லஞ்ச வசூல்… விஏஓ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாராபடவேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கழிஞ்சூர் பகுதியைச்…
Read More » -
திருப்பூர் மில் தொழிலாளி மகன் சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை..!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மில் தொழிலாளியின் மகன் சர்வதேச அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். திருப்பூர் மாவட்டம்…
Read More » -
திருப்பூர் அருகே போலி மருத்துவ சான்று தயாரித்து நிலமோசடி… : அதிர்ச்சி தகவல்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே உள்ளது பெருமாக்கவுண்டன்பாளையம். இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர் மல்லிகா (48), தனது கணவர் முத்துச்சாமி மற்றும்…
Read More » -
பல்லடம் அருகே ரோட்டைக்காட்டி வீடு கட்டச்சொன்ன அதிகாரி : அதிர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள கே. கிருஷ்ணாபுரம் முனியப்பன் கோயில் அருகே நடந்த கூத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…
Read More » -
கோடிக்கணக்கில் பணம் புரளும் கேரளா லாட்டரி விற்பனை : பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்..!
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்று நம்பர் லாட்டரி, கேரளா லாட்டரிகளை மறைமுகமாக விற்பனை செய்வது என தமிழகத்தில் ஆங்காங்கே பல சம்பவங்கள்…
Read More » -
பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்களாக நடந்து கொண்டதில்லை… : இயக்குனர் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்…
Read More » -
பல்லடத்தில் கணவனை குத்திக்கொன்ற மனைவிக்கு குண்டாஸ்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டிய கணவனை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 7 பேர் மீது குண்டர் தடுப்பு…
Read More » -
வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்ற கழகமும் : வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி
தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமூக மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் செய்துள்ள நன்மைகள், அவை எந்தெந்த காலகட்டத்தில் செய்துள்ளது என்பதையும், அதற்காக வன்னியர் கூட்டமைப்பின்…
Read More »