தமிழகம்
-
உணவு திருவிழாவில் பிரபலங்கள் பாராட்டைப் பெற்ற அண்ணா நகர் “விமலம் மெஸ்”
அண்ணா நகர் விமலம் மெஸ் சார்பாக மாபெரும் உணவு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவின் சிறப்பம்சமாக மங்களூரியன் உணவு வகைகள் அறுசுவையுடன் பரிமாறப்பட்டன .…
Read More » -
திருப்பூர் ரயில் நிலையத்தில் மயக்க பிஸ்கட் கும்பலிடம்… உடமைகளை இழந்த வடமாநில இளைஞர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி. வங்கதேசத்தை சேர்ந்த இவர் கள்ளகிணற்றிலேயே தங்கி பணியாற்றி வருகிறார்.…
Read More » -
திருடிய பைக்கில் வந்து, உரிமையாளரிடமே உதவி கேட்டு உதை வாங்கிய திருடன்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணியாற்றி…
Read More » -
சுகாதாரமற்ற பல்லடம் அரசு பொது மருத்துவமனை…. பேருந்து நிலையத்திற்கு படையெடுக்கும் நோயாளிகள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள்…
Read More » -
பல்லடம் அருகே காவல் ஆய்வாளர் மகனிடம் வழிப்பறி, போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் குடியுருந்து வருபவர் பூபாலன், பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இரவு முகத்தில் ரத்தக்காயத்துடன்…
Read More » -
சேலத்தில் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக ஏற்பட்ட பிரச்சனையில் அடிதடி
சேலத்தில் ஜஸ்ட் வின் ஐ.டி. டெக்னாலஜி என்ற நிதி நிறுவனத்தின் கீழ் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் வேலூரைச் சேர்ந்த 3500…
Read More » -
பல்லடத்தில் ஏடிஎம் கொள்ளை முயற்சி… அலட்சியத்தில் வங்கி அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவு நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபாளையம் பிரிவு அருகே…
Read More » -
கீழக்கரை அருகே ஊர்க்காவலர் சுவாமி கோயில் எருது கட்டு விழா!
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகேயுள்ள வேளானூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலர் சுவாமி கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டுவிழா நடைபெற்றது.இந்த எருதுகட்டு திருவிழாவில் 23 காளைகள் ஆடுகளத்தில் விளையாடி சுற்றுவட்டாரத்தில்…
Read More » -
‘காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது’ : மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை…
Read More » -
‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’- : கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார்…
Read More »