தமிழகம்
-
சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத் தலைவரின் பெயரில் ஒன்பது லட்சம் மோசடி
சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருபவர் ரமேஷ்குமார் மனைவி மாரியம்மாள். இவரது கையெழுத்தை போலியாக போட்டு பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது…
Read More » -
வெளிநாட்டு நிறுவனங்களிடம் 400 கோடி ஏமாற்றிய கல்லால் குழுமம், தொழிலதிபர்கள் கைது
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர்…
Read More » -
நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்…
களக்காடு காவல்நிலையத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநரான பிரபாகரன் என்பவருடைய லஞ்ச லாவண்யம், அத்துமீறிய அடாவடியத்தனத்தை ஆதாரமாக நமது நாற்காலி செய்தி இணையதளத்தில்…
Read More » -
குடியிருப்பு பகுதியில் மின் மயானம்… மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம்,திருமுருகன் நகத், ஜெயஸ்ரீ நகர், தத்துவஞானிநகர், காமாட்சிநகர், பெத்தேல் சிட்டி,பாப்பநாயக்கனூர் மற்றும் நல்லகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…
Read More » -
சாதிய வன்மத்துடன் செயல்படும் களக்காடு காவல் நிலைய காவலர்..?.!
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரியும் பிரபாகர் என்பவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ…
Read More » -
பல்லடம் கல்குவாரி விதிமீறல்.. அரசு அதிகாரிகள் மௌனம்..?..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர் யூனிட்கள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கல்குவாரிக்கு உரிமம் வழங்கியதால் தங்களது…
Read More » -
விவசாயம் காக்க அறவழியில் களமிறங்கிய பெண்கள்.! பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்ட்ம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் கிராமம் தற்போது செய்திகளத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி தனி மனித அறவழிப்போராட்டத்தில் விவசாயிகளும், பச்சைதுண்டுடன் நாங்களும்…
Read More » -
விவசாயிகள் & கல்குவாரி உரிமையாளர்கள்.! தீவிரமடையும் போராட்டங்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்கு உட்பட்ட கோடங்கி பாளையம் மற்றும் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 30 திற்க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி…
Read More » -
எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் கல்விக்கு உதவி வரும் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர்
நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.…
Read More »