தமிழகம்
-
அரசுப் பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்..! அதிர்ச்சியில் கல்வி அலுவலர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல் சொந்தப் பிரச்சனைகளைப் பேசி…
Read More » -
பல்லடம் அருகே குடிபோதையில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவன் மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன்…
Read More » -
பல்லடத்தில் காணாமல் போன பெண் கடத்தப்பட்டாரா ? வைரலாகும் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரவீணா என்பவரது வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவினா காணாமல் போனதாக…
Read More » -
மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம் – இரவு நேரத்தில் பெண்களை சிறைப்பிடித்து மிரட்டி வசூல் செய்த கொடுமை.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அருள்புரத்தில் இரவு நேரத்தில் பெண்களை மிரட்டி சிறைபிடித்து பணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த…
Read More » -
பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஒதுக்காததால் சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் மேயர்
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் பத்திரிகையாளர்களுக்கு போதிய இருக்கைகள் வழங்கவில்லை. ஏராளமான பத்திரிகையாளர்கள் நின்று கொண்டு செய்தி…
Read More » -
போதையில் போலீசுக்கு போன் செய்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருப்பூர் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…
Read More » -
மத்திய அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீது அவதூறான குற்றசாட்டுகளை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை மூலமாக…
Read More » -
பல்லடத்தில் பள்ளிச் சிறுமியை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசல் வீதியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2000 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில்…
Read More » -
சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத் தலைவரின் பெயரில் ஒன்பது லட்சம் மோசடி
சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருபவர் ரமேஷ்குமார் மனைவி மாரியம்மாள். இவரது கையெழுத்தை போலியாக போட்டு பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது…
Read More » -
வெளிநாட்டு நிறுவனங்களிடம் 400 கோடி ஏமாற்றிய கல்லால் குழுமம், தொழிலதிபர்கள் கைது
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர்…
Read More »