தமிழகம்
-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து !
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் கோப்பைக்கான கபடி…
Read More » -
அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மகளிர் மேம்பாடு மற்றும் சிறப்புத்…
Read More » -
பல்லடத்தில் பழுதான லாரியும் — டெரர் ஆன ஓனரும்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ளது ஜோத்தியம்பட்டி. இங்கு குடியிருந்து வருபவர் சண்முக சுந்தரம். லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் சண்முக சுந்தரத்தின்…
Read More » -
ஜெயலலிதா நினைவு தினம் – இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அஞ்சலி.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6…
Read More » -
30 குழந்தைகளுக்கு வாழ்வளித்த கிளாசிக் கிச்சன் நிறுவனம் !
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம்,…
Read More » -
மத்திய அரசின் நூற்பாலைக்கு மின் கம்பங்கள் நடுவதற்கு எதிர்ப்பு.! திரும்பிச் சென்ற அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த தற்போது இந்த ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த…
Read More » -
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகள்.! தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்த குடியிருப்புவாசிகள்.
புறம்போக்கு நிலத்தை தனியார் சபைக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்ததால், 85 ஆண்டுகளாக அவ்விடத்தில் குடியிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் சமைத்து உண்ணும் போராட்டத்தில்…
Read More » -
காலாவதியான கல்குவாரி.!.? கவிழ்ந்து நொறுங்கிய லாரி ! பலியான ஓட்டுநர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 38 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் இத்தொழிலில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி…
Read More » -
சிலம்பாட்டத்தில் சீறிப்பாயும் சிங்கப்பெண் குடும்பத்தினர்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த திருமுருகன் பூண்டிக்கு அருகே உள்ளது ராக்கியா பாளையம். இப்பகுதியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் குட்டியண்ணன். மனைவி துர்கா தேவி…
Read More » -
ஊனம் ஒரு குறையா ? சிலம்பத்தில் சாதித்த மாணவன்
திருப்பூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நஞ்சப்பா மேல் நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. திருப்பூர், பல்லடம், உடுமலை காங்கேயம், அவினாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி…
Read More »