தமிழகம்
-
பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி என்ன செய்தார் தெரியுமா ?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதை கண்டு விசாரித்துள்ளனர்.…
Read More » -
போலீஸ் பெயரில் போலி ஏ.டி.எம் கார்டு ! லட்சக்கணக்கில் மோசடி .
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருந்து வரும் எம்.கே. சிவக்குமார் என்பவர் தனது மனைவி மகளுடன் வசித்து வருகிறார். மேலும் கடந்த 1993 ஆம் ஆண்டு…
Read More » -
நீதிமன்ற வளாகத்தில் கணவன், மனைவி தற்கொலை முயற்சி..! பல்லடம் அருகே பரபரப்பு…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது வேலப்பக்கவுண்டன் பாளையம். இப்பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதை கண்ட மனைவியும் தற்கொலைக்கு முயன்றதால்…
Read More » -
முதல்வர் காப்பீடு… மத்திய அரசு திட்டமா ?, மாநில அரசு திட்டமா ?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப் பொறுப்பாளர் ஆ. அண்ணாதுரை தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாதுரை…
Read More » -
மயான இடத்தில் “திமுக” அலுவலகம்..!.? பல்லடம் அருகே பரபரப்பு…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
எல்லைப் பகுதியில் உள்வாங்கியதா விவசாய நிலம் !..?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுல்தாண்பேட்டை. கோவை திருப்பூர் என இரு மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வதம்பச்சேரி கிராமத்திற்கு அருகே உள்ள நல்லூர் பாளையம் பகுதியில்…
Read More » -
வெளிநடப்பு செய்த ஆளுநர்..! வானதிக்கு வலுக்கும் எதிர்ப்பு..!.?.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி அவரது அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட உரையை பேரவையில் ஆளுநர்…
Read More » -
குளக்கரையை ஆக்கிரமித்து கால்பந்தாட்ட மைதானம் ! பாதுகாப்புக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு விழா நடத்தும் விகாஸ் சேவா டிரஸ்டை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்…
Read More » -
திருப்பூர் அருகே சிக்கலைத் தீர்க்க சைக்கிள் பயணம் ! கக்கனாக மாறிய பேரூராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சாமளாபுரம் பேரூராட்சி. இப்பகுதியில் சுமார் 30,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை நடந்து…
Read More » -
திருப்பூரில் பெண் சமூக ஆர்வலர் உயிருக்கு ஆபத்து..!.?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பரிச்சல் கிராமம் 5 வது மற்றும் ஆறாவது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் வசமிருந்து மீட்டெடுக்கப்போவதாக…
Read More »