தமிழகம்
-
பெண் மீது சரமாரி தாக்குதல் ! தாக்குதல் நடத்திய இளைஞருக்கு ராஜ மரியாதை கொடுத்த காவல்துறையினர் !
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் இடத்தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காத பரமக்குடி நகர் காவல்…
Read More » -
ஊழல் செய்த ஊராட்சி செயலாளருக்கு துணை போகும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான நூறுநாள் வேலைத்திட்டத்தில் 9,78,420/- ரூபாய்…
Read More » -
திருப்பூர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு – கணியூர் செல்லும் வழியில் அரசு மதுபானக்கடை ( கடை எண் : 2026 ) இயங்கி வருகிறது. கடையின்…
Read More » -
கொலை களமாகிறதா பல்லடம்..? – வருவாய் துறையினரை களம் இறக்க கோரிக்கை …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், கோழிப்பண்ணை, நூற்பாலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. மேலும் இதனை நம்பி உள்ளூர் மட்டுமின்றி…
Read More » -
திருப்பூரில் 2023 ஆம் ஆண்டு அதிரடி காட்டிய மாநகர காவல்துறை
திருப்பூர் மாநகரத்தில் 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில் 2023 ஆண்டு பதிவு…
Read More » -
400க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை.. மீனவர்களின் எதிர்காலம்..?
கச்சத்தீவு விவகாரம் குறித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுமற்றும் மீனவர் சார்ந்த வழக்கில் தீர்ப்பாக வழங்கியிருக்கிறது. இந்த…
Read More » -
திருப்பூர் அருகே ரகசியமாக மண் கடத்தும் கும்பல்… : அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள காமநாயக்கண்பாளையம் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் ஊராட்சி. விவசாய நிலங்கள் மற்றும் காற்றாலைகள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் அதிக அளவு சட்டவிரோதமாக ரகசிய…
Read More » -
திருப்பூரில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி… : பெண் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த திருச்சி மற்றும் கரூரை சேர்ந்த ஒரு பெண் உட்பட 4…
Read More » -
பருவநிலை மாற்றம்.. பெருவெள்ளம் தீர்வு என்ன..?
தென்தமிழகம் ஊழிபெருமழை வெள்ளம் வடிந்து இயல்புவாழ்க்கை திரும்பவேண்டும். தாமிரபரணி கரையோர கிராமங்களில் வெள்ளம் வர தொடங்கி இருக்கிறது. குளங்கள் உடைந்து ஊர் நடுவே ஆற்றின் திசைக்கு வேகம்…
Read More » -
ஆக்சிஸ் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி சாலையில் அண்ணா நகர் பகுதியில் டயர் ஷோரூம் நடத்தி வருபவர் பூபதி. கார் மெக்கானிக்காக வாழ்க்கையை துவங்கி கடும் உழைப்பினால் படிப்படியாக…
Read More »