தமிழகம்
-
“இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ ஒப்பந்தமா?” : மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் பத்து சீர்மிகு நகரங்களில் (Smart Cities) மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் வடிவமைப்பு” பணிகள் குறித்த டெண்டர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி கோயம்புத்தூரைச் சேர்ந்த…
Read More » -
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவு?-
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி பருவங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் நேரடியாக எடுத்துச்சென்று அரசின் நெல் கொள்முதல்…
Read More » -
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான்: நிர்மலா தேவி ஒப்புதல்?
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான் என உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக சிபிசிஐடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
சேலம் ரயில் கொள்ளை
இரண்டு ஆண்டுகள் பின்பு துப்பு துலங்கியது ! 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பலகோடி…
Read More » -
கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு
தமிழக அரசு திறமையான வக்கீல்களை வைத்து வெற்றி பெற வேண்டும் : கி.வீரமணி தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து மீண்டும் வழக்குப் போடப்படுவதன்…
Read More » -
உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை போலீஸ் நடத்தும் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது
வேளாண் கல்லூரி மாணவி புகார் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது என்று பாதிக்கப்பட்ட…
Read More » -
அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்படாதது ஏன்?
5 மாதத்தில் ரூ.20 கோடி லஞ்சம் நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி! தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், நிறுவனங்கள் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் கடந்த…
Read More » -
ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகார்
சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த விசாகா கமிட்டி பரிந்துரை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு கூடுதல்…
Read More » -
கடமலை – மயிலை ஒன்றியத்தில் தொடரும் காட்டுத்தீ
பணியாளர் பற்றாக்குறையால் பறிபோகும் வனக்காடுகள் கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள 3 வனச்சரகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், காட்டுத்தீயால் வனப்பகுதி அழிந்து வருகிறது. அத்துடன் மான், மரக்கடத்தல்…
Read More » -
தமிழகத்தில் ஆட்சி கவிழும் என நினைத்தவர்களின் கனவு பலிக்கவில்லை
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அமைச்சர்களுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக…
Read More »