தமிழகம்
-
என் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டார்… டிஎஸ்பி மீது பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார்!
பெண் என்றும் பாராமல், வேண்டுமென்றே என் நெஞ்சின் மீது கையை வைத்துத் தள்ளினார் அந்த டி.எஸ்.பி.. அவர் டி.ஜி.பி.அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை…
Read More » -
தகரக் கொட்டகையில் இயங்கிய பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் நடவடிக்கை
பரமக்குடி அருகே தகரக் கொட்டகையில் இயங்கிய தொடக்கப்பள்ளிக்கு உடனே புதிய கட்டிடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்…
Read More » -
தகரக் கொட்டகையில் அரசு பள்ளி
பரமக்குடி அருகே திறந்த வெளியில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் மழை மற்றும் வெயில் நேரத்தில் தகரக் கொட்டகையிலும் தார்ப்பாய் மறைவிலும் பதுங்கியும் பள்ளி குழந்தைகள் சிரமம்…
Read More » -
ஊழலில் தமிழகம் 3-ஆவது இடம்: ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படுமா?
எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது…
Read More » -
அதிமுக அரசின் ஊழல்களை கவர்னர் மூடி மறைக்க முயல்கிறாரா?: மு.க.ஸ்டாலின்
துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் ஊழல் நடப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ‘அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான…
Read More » -
திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் 15-.10-.2018 அன்று நடந்தது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்…
Read More » -
டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம்: கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட…
Read More » -
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா?: வைகோ கண்டனம்
சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு பாடநூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும்…
Read More » -
தவறான உதாரணமாகி விடும்: இந்து என்.ராம்
நக்கீரன் கோபாலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தினார். ஆளுநரின்…
Read More » -
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.முதல்…
Read More »