தமிழகம்
-
நிர்மலாதேவி வாக்குமூலம் சிக்கிய வி.வி.ஐ.பிக்கள்
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை போலீஸாரால் ஏப்ரல் மாதம் அவர்…
Read More » -
கீழடி அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கீழடி அகழாய்வு குறித்து தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தெரிவித்துள்ளது. மதுரையை அடுத்த கீழடியில், கடந்த 2013ல் துவங்கி அகழாய்வு பணிகள் நடந்து…
Read More » -
நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் அரசு மருத்துமனை பணியாளர்கள்
காய்ச்சல் சிகிச்சைக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அக்டோபர் 23 அன்று அதிக அளவில் நோயாளிகள் குவிந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தாலுகா அரசு தலைமை மருத்துவமனையில்…
Read More » -
சாலை போடுவதிலும் மழை நீர் வடிகால் அமைப்பதிலும் பல கோடி ஊழல்! :அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்
மழை காலத்தையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் போட்டதில் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், இந்த முறைகேட்டில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஆதாரங்களை…
Read More » -
கொள்ளிடம் ஆற்று ரயில்வே பாலத்தின் கீழ் தொடரும் மணல் கொள்ளை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் மணல் திருட்டை உடனடியாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவபெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம்…
Read More » -
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்துள்ளதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்…
Read More » -
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: அடுத்து என்ன செய்யப் போகிறார் டி.டி.வி. தினகரன்?
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான…
Read More » -
திருமணத்திற்குப் பெண் இருப்பதாகக் கூறி இளைஞர்களை வரவழைத்து பணம் பறிக்கும் கும்பல்
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிராஜன். இவர் ஹாத்வே நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு நல்ல பெண் தேடி வந்தார். எதுவும் சரியாக அமையாததால் பிரபல தனியார்…
Read More » -
டெங்கு, பன்றி காய்ச்சல் தொடரும்… உயிரிழப்புகள்
தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், கடந்த இரு மாதங்களில், டெங்கு காய்ச்சலுக்கு, 2,000க்கும் அதிகமானோரும், பன்றிக்காய்ச்சலுக்கு, 1,500க்கு அதிகமானோரும்…
Read More » -
சிறுமி ராஜலட்சுமி கொலை: குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலம் சிறுமியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்காமல் காப்பாற்றும் முயற்சிதான் கொடூர குற்றத்திற்கு இந்த அரசு அளிக்கும் தண்டனையா? என ஸ்டாலின்…
Read More »