தமிழகம்
-
புகார் அளித்த எங்களையே கைது செய்தார்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது தொடரும் புகார்கள்
சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் டிஜிபி அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு…
Read More » -
சமவேலைக்கு சம ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
பள்ளிக் கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி…
Read More » -
மின்பாதை விவகாரம்: விவசாயிகள் மீது அடக்குமுறையை திணிக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கண்டனம்
விவசாயிகளை மிரட்டி சட்டவிரோதமாக மின் கோபுரங்களை அமைக்கும் மத்திய, மாநில அரசுகளின் போக்கு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…
Read More » -
சென்னை ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி(25). இவர் சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி…
Read More » -
திருப்பூரில் கிளி ஜோதிடர் கொலை பின்னணி என்ன?
திருப்பூர் பார்க் ரோடு பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்து வந்த ரமேஷ் என்பவர், பென்னி காம்பவுன்ட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, அவரை பின்னால் வந்த ஹெல்மெட்…
Read More » -
லட்சக்கணக்கில் குவிந்த பட்டாசுத் தொழிலாளர்கள்..! : திணறிய விருதுநகர்
நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டாசு ஆலைகள் உள்ளன. அவற்றில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. விவசாயம் பொய்த்துப்போன விருதுநகர் மாவட்டம்…
Read More » -
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம்
கடந்த டிசம்பர் மாதம், 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி நோய் தொற்று இருந்த இரத்தம் செலுத்தப்பட்டது. பெரும் சர்ச்சைக்கு ஆளானது. விருதுநகர்…
Read More » -
நெல் ஜெயராமன் : ஒரு சாமானியனின் சாதனைப் பயணம்
நாம் மறந்த அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார். 1,000 ஆண்டுகள்…
Read More » -
காயல் நகர ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணம் பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை…
Read More » -
வேலூரில் கள்ளநோட்டு கும்பல் தலைவன் கைது!: சிக்கலில் அமைச்சர் வீரமணியின் மருமகன்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அ.ம.மு.க நிர்வாகிகள் இருவர் கள்ளநோட்டு அச்சடித்து…
Read More »