தமிழகம்
-
10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு : சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்குமா ?
சிவகாசியில் 1500–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 10 லட்சம் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து 10 லட்சம் தொழிலாளர்கள்…
Read More » -
15 ஆண்களை திருமணம் செய்த ‘பலே’ பெண் – 16வது கணவர் பரபரப்பு புகார்!
திருச்சியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்…
Read More » -
அரசு பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி உடுமலை கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சாதிய ஆணவப் படுகொலையில் உயிரிழந்த உடுமலை பொறியாளர்…
Read More » -
தேர்தல் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத ஆட்சியாளர்கள்
தேர்தல் தோல்வி பயத்தால் இரண்டரை வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாமல் இருப்பதால், ஆட்சியாளர்களுக்கு இழப்பு எதுவுமில்லை. ஆனால், ஜனநாயகத்தின் உயிர்நாடியான உள்ளாட்சி அமைப்புகள் இழந்ததோ,…
Read More » -
மணல் திருட்டை தடுத்தால் டிரான்ஸ்பர்: கதறும் காவலர்கள்
மணல் கொள்ளையை போலீஸார் கண்டுகொள்வதில்லை என்று பல இடங்களில் புகார்கள் உள்ள நிலையில், ‘மணல் கொள்ளையைத் தடுத்ததால் எங்களை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்’ என்று அலறுகிறார்கள் வேலூர் மாவட்ட…
Read More » -
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: சாதித்துக் காட்டிய அமைச்சர் எம்.சி.சம்பத்
சென்னையில் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்றும், அதன் மூலம் 10 லட்சம்…
Read More » -
நரிகுறவ பெண் பாலியல் வன்முறை செய்து கொலை: இடையூறாக இருந்த 3 வயது குழந்தையும் கொலை செய்த கொடூரம்
ஆவடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கும்பல், அதற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையையும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது அதிர்ச்சியை…
Read More » -
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் யார் கொடி பறப்பது ? – அ.தி.மு.க VS அ.ம.மு.க
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர், தங்களின் கட்சிக்கொடிகளைக் கட்டியதால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.…
Read More » -
தொடரும் மீனவர் படுகொலை தடுக்குமா அரசு?
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்குவதும், சிறை பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இரு ஆண்டு இடைவெளியில், மேலும் ஒரு தமிழக மீனவர் சிங்களப் படையினரால் தாக்கிக்…
Read More » -
பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு
1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவிந்த ரெட்டி என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மீது…
Read More »