தமிழகம்
-
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவிற்கு ஆதரவு – : பின்னணி என்ன?
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் திமுகவிற்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதரவு அளித்துள்ளார்.ராஜகண்ணப்பன் கடந்த 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில்…
Read More » -
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜ, தேமுதிக : விருப்பமில்லாத அதிமுக தொண்டர்கள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக,…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.500 சேர்த்து ரூ. 2,500 ஆக வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக…
Read More » -
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி : உயர் நீதிமன்றம் வேதனை
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரம் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம்…
Read More » -
காமராஜரின் பெயரைத் தேர்தலுக்காக மோடி பயன்படுத்துகிறார்..!: மு.க.ஸ்டாலின்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ம.தி.மு.க பொதுச் செயலாளர்…
Read More » -
அவதிப்படும் பொதுமக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெதம்பம்பட்டி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தினசரி சுமார் 20 ஆயிரம் பேருக்கும் மேல் வந்து செல்கிறார்கள். இந்த இடம்…
Read More » -
தொடரும்… பெண்கள் மீதான வன்முறைகள்: சட்டம் கடுமையாக்கப்படுமா?
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மகள் கல்பனா(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கல்பனாவும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகர்(33)…
Read More » -
சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை ரயில் சேவை எப்போது?: பயணிகள் எதிர்பார்ப்பு
சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மாவில்…
Read More » -
ஊடகங்கள் நடுநிலை தன்மையோடு நடக்க வேண்டும்!
செல்பி எடுக்க வந்த முகம் தெரியாத ஒருவரை, நடிகர் சிவக்குமார் தள்ளிவிட, சமூக ஊடகங்களில் அவரை கொடூரமான கொலை குற்றவாளியை போல விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில்…
Read More » -
சீரியல்களால் சீரழிகிறதா குடும்ப பந்தம்? : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
திருமண உறவை மீறிய பந்தம் வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம்…
Read More »