தமிழகம்
-
ரயிலில் கொள்ளை…வெளிநாட்டில் ஹோட்டல் முதலாளி..!
ரயிலில் கொள்ளையடித்தே வெளிநாட்டில் ஹோட்டல் முதலாளியாகியுள்ள ஒரு நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அன்பே சிவம் திரைப்படத்தில் வரும் ரயில் கொள்ளை காட்சி நமக்கு சிரிப்பை…
Read More » -
இலவச கல்வி திட்டம் : மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 சதவீத மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என…
Read More » -
அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகள் மூடப்படுகின்றன
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் தொடக்க கல்வி இயக்குனரகத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். மெட்ரிக்குலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்…
Read More » -
ஆய்வாளரினால் மீண்டும் விபத்து!? தடுக்கப்படுமா?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மாடுகளை, ஏற்றிச் செல்லும் வாகனங்கள், எல்லாம் நீளம் அகல அளவுகளில், விதிகளை மீறி உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது என்பதை அதிகாரிகளின்…
Read More » -
கல்லூரி மாணவி திலகவதி கொலை சம்பவம் : சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் டி.பவழங்குடி கிராமத்தைச்…
Read More » -
புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்னும் இரு வாரங்களில் வறண்ட நிலைக்கு செல்ல உள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துபோனதால் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை.…
Read More » -
திருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன்
திருமணத் தகவல் மையங்களில் ஒரே புகைப்படத்தை பல்வேறு பெயர்களில் பதிவு செய்த நபர், திருமண ஆசைகாட்டி பல பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.…
Read More » -
அரசின் அலட்சியத்தால் மூடப்படும் கயிறு தொழிற்சாலைகள்: தொழிலாளர்கள் வேதனை!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அரசின் அலட்சியத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடும் நிலை உருவாகியுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி…
Read More » -
ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
போத்தனூரில் புகைப்பட நிலையம் நடத்தி வந்த சரவணன், தனது மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகளான 10 வயது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 6 பேருடன் கோடை விடுமுறையை…
Read More » -
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் ஜவுளி வியாபாரமும் ரியல் எஸ்ட்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராதாகிருஷ்ணன் அதே…
Read More »