தமிழகம்
-
அரசின் அலட்சியத்தால் மூடப்படும் கயிறு தொழிற்சாலைகள்: தொழிலாளர்கள் வேதனை!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அரசின் அலட்சியத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடும் நிலை உருவாகியுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி…
Read More » -
ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
போத்தனூரில் புகைப்பட நிலையம் நடத்தி வந்த சரவணன், தனது மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகளான 10 வயது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 6 பேருடன் கோடை விடுமுறையை…
Read More » -
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் ஜவுளி வியாபாரமும் ரியல் எஸ்ட்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராதாகிருஷ்ணன் அதே…
Read More » -
புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு : விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
2018-19ஆம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.…
Read More » -
போக்குவரத்து போலீசாரும் போலி ரசீதும் : உதவி செய்யும் அதிமுக பிரமுகர்
பல்லடம் போக்குவரத்து போலீசாரால் நடத்தப்படும் வாகன சோதனையில் மாபெரும் கொள்ளை நடைபெறுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். பல்லடத்தில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில்…
Read More » -
கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு : வக்கீல் மீது போலீஸ் வழக்கு
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சாமி(37). வக்கீல். இவர் மதுரை முன்னாள் கலெக்டர் நடராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி…
Read More » -
பல கோடி மதிப்புள்ள நுங்கம்பாக்கம் APVP கோவில் சொத்து ஸ்வாகா
பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் மோசடி செய்து பத்திரம் பதிவு செய்த கோவில் நிலம் மீட்கப்படுமா? இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவடி திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் ஆலய முன்னாள்…
Read More » -
தண்ணீர்… தண்ணீர்… : தவிக்கும் தமிழ்நாடு
தமிழத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி நிலவி குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னைக்கு கடந்த வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் திண்டாடும்…
Read More » -
போலி மதுபான வகைகளை விற்கும் பேக்கரி நிறுவனம்
தமிழக அரசுக்கு தற்போது வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பதே டாஸ்மாக் நிறுவனம் தான். குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடைகளில் பார் வசதியையும் தமிழக அரசே ஏற்பாடு…
Read More » -
கலைவாணியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி G.குரும்பபட்டியில் உள்ள தமது வீட்டில் கலைவாணி என்கிற 12 வயதுச் சிறுமி வாயில் மின்சார ஒயர் கடிபட்ட நிலையில்…
Read More »