தமிழகம்
-
மை தடவி பாலியல் அத்துமீறல் ! சாதிக்கட்சி தலைவர் மீது பெண் போலீஸ் புகார்!
மதுரையில் ஓடும் காரில் வைத்து சாமியார் மை வைக்க, சாதிக்கட்சி தலைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் போலீஸ் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
மழை நீர் சேகரிப்பு : அசத்தும் கிராமங்கள்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டாக மழையே இல்லாதபோதும், நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லாமல் மழை நீர் சேகரிப்பில் கிராமங்கள் அசத்துகின்றன. வறண்ட பூமி, தண்ணியில்லா காடு, குடிநீர் தட்டுப்பாடுக்கு…
Read More » -
அஞ்சல்துறை தேர்வு விவகாரம்… பணிந்தது மத்திய அரசு..!
திமுகவின் வாதாடும் – போராடும் குணத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றி – மு.க.ஸ்டாலின் அஞ்சல் துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இது வரை அஞ்சல் துறை…
Read More » -
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்… : தீர்வு காணுமா அரசு ?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் இருக்கிறது சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொழில்பேட்டையாக இது கருதப்படுகிறது. 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த…
Read More » -
எலும்பு வங்கி ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..!
ரத்தவங்கி, தோல் வங்கி போன்று சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய எலும்பு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. புற்று நோய் மற்றும் விபத்தால் எலும்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு…
Read More » -
ஆபத்தான ஆலைக்கு முறைகேடாக அனுமதி ?
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே இயங்கி வரும் மருத்துவக் கழிவு ஆலையைச் சுற்றி 150 மீட்டரில் நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அங்கு 500 மீட்டர் வரை…
Read More » -
டிக்-டாக்கில் திருமணமான பெண்ணுடன் காதல் : காதல் ஜோடி தற்கொலை முயற்சி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த இலந்தை குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். டிக் டாக் செயலில் பல்வேறு நடிகர்கள் போன்று குரல்களை மாற்றிப்…
Read More » -
தொடரும் இரிடியம் மோசடி…
சேலத்தைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரிடமிருந்து இரிடியம் ஆசைகாட்டி, 55 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கும்பலில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி…
Read More » -
காலம் எப்போதும் பேசாது; காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் : ரஜினிகாந்த்
சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், நடிகர்கள்…
Read More » -
திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து ரூ.11 லட்சம் கையாடல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து அபராதத் தொகை 11 லட்சம் ரூபாயை கையாடல் செய்த போக்குவரத்து காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில்…
Read More »