தமிழகம்
-
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா? : உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி…
Read More » -
நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாணவிகளை தவறான பாதைக்கு…
Read More » -
குடி மராமத்து பணியும் மணல் கடத்தலும்..!: நடவடிக்கை எடுப்பார்களா?
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் ஏரி,…
Read More » -
காதல் தம்பதி ஆணவ படுகொலை விவகாரம்! : பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம்
தூத்துக்குடி அருகே காதல் தம்பதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சார் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.குளத்தூர் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்
கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக…
Read More » -
விதிகளை மீறும் ஓட்டுநர்கள் தொடரும் உயிரிழப்புகள்..! : காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொள்ளாச்சி அருகே வளைவில் அதிவேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால், ஆம்னி வேன் மீது மோதி 3 பேர் பலியான…
Read More » -
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? : அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள்…
Read More » -
மை தடவி பாலியல் அத்துமீறல் ! சாதிக்கட்சி தலைவர் மீது பெண் போலீஸ் புகார்!
மதுரையில் ஓடும் காரில் வைத்து சாமியார் மை வைக்க, சாதிக்கட்சி தலைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் போலீஸ் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
மழை நீர் சேகரிப்பு : அசத்தும் கிராமங்கள்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டாக மழையே இல்லாதபோதும், நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லாமல் மழை நீர் சேகரிப்பில் கிராமங்கள் அசத்துகின்றன. வறண்ட பூமி, தண்ணியில்லா காடு, குடிநீர் தட்டுப்பாடுக்கு…
Read More » -
அஞ்சல்துறை தேர்வு விவகாரம்… பணிந்தது மத்திய அரசு..!
திமுகவின் வாதாடும் – போராடும் குணத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றி – மு.க.ஸ்டாலின் அஞ்சல் துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இது வரை அஞ்சல் துறை…
Read More »