தமிழகம்
-
விபத்துகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்! : கோவை இளைஞர்கள் அசத்தல்..!
கோவை மாநகரில் டிராபிக்கை குறைக்கும் வகையில் ‘உயிர்’ என்ற தன்னார்வ அமைப்பு இளைஞர்கள், போக்குவரத்து காவல்துறையுடன் கை கோர்த்து உள்ளனர். விதிகளை மீறுவோர்களை படம் பிடித்து, வீட்டிற்கே…
Read More » -
தொண்டி பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கோரிக்கை மனு
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தொண்டி, பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மாநில ஒருங்கினைப்பாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா கோரிக்கை மனு அளித்துள்ளார்…
Read More » -
முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பெண் பிரமுகரின் மகன் கைது?
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் மேயரான உமா மகேஸ்வரி கடந்த 23ம் தேதி அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு…
Read More » -
செக்ஸ் டார்ச்சர் செய்கிறார்… : போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிமா என்கிற ராணி (32). இவர் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து…
Read More » -
தமிழ்மொழியைவிட சமஸ்கிருதம் பழமையானதா..? : பாடப்புத்தகத்தால் சர்ச்சை
பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல, அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் டூ ஆங்கிலப்…
Read More » -
ஜாதிக் கலவரத்தை தூண்டுவதே ரஞ்சித்தின் நோக்கம் : ஹெச்.ராஜா
ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதால் பிரச்சனையாக்கி விட்டதாக அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் கிண்டலடித்துள்ளார்.…
Read More » -
தேசிய கல்விக் கொள்கை : தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள்…
Read More » -
மாணவர்களைக் கத்தியெடுக்கத் தூண்டுவது சினிமாதான்! : இயக்குநர் லெனின் பாரதி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது விழா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை,…
Read More » -
நின்ற கோலத்தில் அத்திவரதர்… : தரிசிக்க பட்டாக்கத்திகளுடன் வந்த 4 பேர் கைது!
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 31 நாட்களாக 46 லட்சம் பேர்…
Read More » -
இயற்கையை பாதுகாக்கும் காவலர்
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை காவல்நிலைய போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் சுபாஷ் சீனிவாசன். இவர் வெயில் காலங்களில் பணிபுரியும் பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்க சொந்த…
Read More »