தமிழகம்
-
தமிழகத்தில் முதல்முறையாக கல்வி தொலைக்காட்சி : தொடங்கி வைத்தார் முதல்வர்
மாணவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், பாடங்களை எளிமையாக கற்றுக்கொள்ளச் செய்யவும் கல்வி என்னும் பிரத்யேக தொலைக்காட்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 5 கோடி ரூபாய்…
Read More » -
600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் வீடியோ : சென்னை எஞ்சினியர் சிக்கியது எப்படி?
பிரபல ஸ்டார் ஓட்டலான ரேடிசன் ப்ளூ மற்றும் குயிக்கர் இணையதள பெயரை பயன்படுத்தி, நாடு முழுவதும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 இளம் பெண்களின் ஆடையின்றி ரசித்த…
Read More » -
வாரிசு இல்லாத வயதானவர்களை கொலை செய்து சொத்தை அபகரிக்கும் கும்பல்
தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக நில அபகரிப்பு புகார்கள் மீதான புகார்களை உடனடியாக விசாரித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்த காவல்துறையினர் சமீபகாலமாக…
Read More » -
பிளாஸ்டிக் ஒழிப்பு.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
பிளாஸ்டிக் கழிவுகளை வசிப்பிடத்திற்குள் எரித்தாலும் பொதுஇடத்தில் எரித்தாலும் இனி அபராதம் விதிக்கப்படும், இது தொடர்பான வரைவு நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி…
Read More » -
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் பெண் கவுன்சிலர் மர்ம மரணம்
வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லபட்ட குமரி முன்னாள் பெண் கவுன்சிலர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார். நாகர்கோவில் வழுக்கம்பாறையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர்.…
Read More » -
மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் : அசத்தும் கிராமத்து இளைஞர்கள்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர். குடியாத்தம்…
Read More » -
மருமகன் கொலை… மாமனார் தலைமறைவு..!
கோவையில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
Read More » -
அரிசியை கொடுத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் : ஜோதிடத்தால் ஏமாந்த மாமியார், மருமகள்!
மணப்பாறையில் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, மாமியார், மருமகளிடம் நூதன முறையில், மர்ம நபர்கள் இருவர் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெல்மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்துப் பணிகள் செய்வதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்து, குடிமராமத்துத் திட்டத்துக்குப் புத்துயிர்…
Read More » -
சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் மாநிலம் முன்னேறும் : அமைச்சர் எம்.சி.சம்பத்
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான வகுப்புகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளன. அரசூர் அருகே ஜி.கே.டி. தொழில்நுட்ப…
Read More »