தமிழகம்
-
பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை
பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் மேலாளர், நடத்துனர் உட்பட மூவர் ஒருவரை ஒருவர் தாக்கி, சண்டையிட்டதால் மூவர் மீதும் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து…
Read More » -
அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த கீழடி..! : வெளிவந்த புதிய ஆதாரங்கள்…
கீழடியில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பது பற்றி அனைவரும் அறிந்த விஷயம்தான். அதன் நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த முடிவுகள்…
Read More » -
குடிபோதையில் பெண்ணை துரத்திய காவலர்… : சுற்றிவளைத்த பொதுமக்கள்..!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே குடிபோதையில் பெண்ணை துரத்திச் சென்ற தலைமைக் காவலரை மது பாட்டிலுடன் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோ…
Read More » -
எடப்பாடியில் பழுதடைந்த மின்மாற்றியை திருட முயன்ற கும்பல்
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைநாயக்கன்பாளையம் அம்மன் கோவில் எதிரில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மின்மாற்றியின் மின் இணைப்பு துண்டித்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சிசிடிவியில் சிக்காமல் சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி… : டெல்லியில் கைது செய்த தமிழக காவல்துறை..!
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காத அவரை தமிழக போலீசார்…
Read More » -
தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா?
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம் மரபுகளை மீறி மிகவும் ஆடம்பரமாக நடந்திருப்பதாக புகார்…
Read More » -
ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலையை மீட்ட பொன்.மாணிக்கவேல்!
37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை அருகே களவாடப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு…
Read More » -
ஜீவசமாதி அறிவிப்பும் -ஏமாந்துபோன மக்களும்
சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களையும் நூற்றுக்கணக்கான போலீசாரையும் ஒரே இரவில் ஒன்றுகூட வைத்து ஏமாற்றி அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறி…
Read More » -
11 ஆண்டுகளாக சுத்தமான இலவச குடிநீர்..! கிராம மக்கள் அசத்தல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிராம மக்களே நிதி வசூலித்து மினரல் வாட்டர் பிளான்ட் அமைப்பை ஏற்படுத்தி கடந்த 11 ஆண்டுகளாக சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்று…
Read More » -
டாக்டர் என ஏமாற்றி இளம்பெண்ணை திருமணம் செய்த நபர் கைது… : வரவேற்பு நிகழ்ச்சியில் சிக்கியது எப்படி?
கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (32), அரசு டாக்டராக நடித்து சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணை சில நாள்களுக்குமுன் திருமணம் செய்து கொண்டார். புழல் ரெட்டேரியில் உள்ள…
Read More »