தமிழகம்
-
ஜீவசமாதி அறிவிப்பும் -ஏமாந்துபோன மக்களும்
சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களையும் நூற்றுக்கணக்கான போலீசாரையும் ஒரே இரவில் ஒன்றுகூட வைத்து ஏமாற்றி அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறி…
Read More » -
11 ஆண்டுகளாக சுத்தமான இலவச குடிநீர்..! கிராம மக்கள் அசத்தல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிராம மக்களே நிதி வசூலித்து மினரல் வாட்டர் பிளான்ட் அமைப்பை ஏற்படுத்தி கடந்த 11 ஆண்டுகளாக சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்று…
Read More » -
டாக்டர் என ஏமாற்றி இளம்பெண்ணை திருமணம் செய்த நபர் கைது… : வரவேற்பு நிகழ்ச்சியில் சிக்கியது எப்படி?
கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (32), அரசு டாக்டராக நடித்து சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணை சில நாள்களுக்குமுன் திருமணம் செய்து கொண்டார். புழல் ரெட்டேரியில் உள்ள…
Read More » -
நடிகர்களின் சம்பளத்தை வரையறை செய்ய தயாராகும் தமிழக அரசு!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…
Read More » -
விபத்துகளை ஏற்படுத்தும் சேதமடைந்த சாலை..!
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை முதல் கல்லுவிளை வரை சுமார் 15-கிலோ மீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை…
Read More » -
நடிகர் சங்கத் தேர்தல் முடிவை வெளியிட தடையாக இருக்கும் ஐசரி கணேஷ் : கருணாஸ்
பல பிரச்னைகளைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வரை அறிவிக்கப்படாமல் உள்ளது. விஷாலின் மீது கொண்ட அதிருப்தியினால்…
Read More » -
ஆளுநர் தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா?
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் கும்மணம் ராஜசேகரன் போல இவரும் மீண்டும் அரசியலுக்கு திரும்பலாம் என்றும் அரசியல்…
Read More » -
நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசாணை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறதா?
நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
14 வயது வரை குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு தேவையா? : கொந்தளிக்கும் கல்வியாளர்கள்
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தக் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மாணவர்களின் ஆரம்ப மற்றும் இடைநிலைக்…
Read More » -
டிக்டாக்கில் பொழுதைக் கழிக்கும் பெண் உதவி ஆய்வாளர்
மதுரையை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், காவல் நிலையத்தில் அமர்ந்தபடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொழுதை கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்ட…
Read More »