தமிழகம்
-
“வேண்டாம் இந்த ஆசிரியர்” : கொதிக்கும் பெற்றோர்..!
சிவகங்கையில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேரவுள்ளதாக வந்த தகவலை அடுத்து,…
Read More » -
கற்பித்தலில் புதுமை – கற்றலில் இனிமை
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கு…
Read More » -
டிக் டாக் தோழியுடன் ஓட்டம்…?
காரைக்குடியில் டிக்டாக்கிற்கு அடிமையான நர்சு ஒருவர் திருமணமாகி சில மாதங்களில் 50 சவரன் நகை மற்றும் பணத்துடன் தனது டிக்டாக் தோழியுடன் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்ததாக காவல்…
Read More » -
பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை
பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் மேலாளர், நடத்துனர் உட்பட மூவர் ஒருவரை ஒருவர் தாக்கி, சண்டையிட்டதால் மூவர் மீதும் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து…
Read More » -
அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த கீழடி..! : வெளிவந்த புதிய ஆதாரங்கள்…
கீழடியில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பது பற்றி அனைவரும் அறிந்த விஷயம்தான். அதன் நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த முடிவுகள்…
Read More » -
குடிபோதையில் பெண்ணை துரத்திய காவலர்… : சுற்றிவளைத்த பொதுமக்கள்..!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே குடிபோதையில் பெண்ணை துரத்திச் சென்ற தலைமைக் காவலரை மது பாட்டிலுடன் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோ…
Read More » -
எடப்பாடியில் பழுதடைந்த மின்மாற்றியை திருட முயன்ற கும்பல்
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைநாயக்கன்பாளையம் அம்மன் கோவில் எதிரில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மின்மாற்றியின் மின் இணைப்பு துண்டித்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சிசிடிவியில் சிக்காமல் சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி… : டெல்லியில் கைது செய்த தமிழக காவல்துறை..!
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காத அவரை தமிழக போலீசார்…
Read More » -
தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா?
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம் மரபுகளை மீறி மிகவும் ஆடம்பரமாக நடந்திருப்பதாக புகார்…
Read More » -
ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலையை மீட்ட பொன்.மாணிக்கவேல்!
37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை அருகே களவாடப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு…
Read More »