தமிழகம்
-
அன்பழகன் கைதின் உண்மை பின்னணி : பத்திரிகையாளர் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது முதல்வர்…
Read More » -
காவல்துறை நாட்குறிப்பில் டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் குடும்ப சண்டை..!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் துணைகாவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் ரெகுராஜன்…
Read More » -
காணும் பொங்கல் : விளையாட்டு போட்டிகள்
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.…
Read More » -
ஓசூர் தொழிலதிபர் கடத்தலின் பின்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சத்தியமூர்த்தி. இவரது மாமனார் வீடு சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் உள்ளதால் அவ்வப்போது அங்கு சென்று வரும் வழக்கம்…
Read More » -
27 குடும்பங்கள்.. 80க்கும் மேற்பட்டோர்… : கூட்டு குடும்பத்தினரின் பொங்கல் திருநாள்..!
ஒற்றுமையான கூட்டு குடும்பம் என்றால் இதுதான் குடும்பம். 27 குடும்பங்கள் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து பொங்கல் திருநாளில் சந்திக்கும் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை வீட்டிற்கு நாங்களும்…
Read More » -
வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ
பகலில் பதுங்கிக்கொண்டு இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை கொடுக்கக்கூடிய பல சைக்கோக்களின் செய்திகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த கோவை சைக்கோவின் நோக்கமானது போலீசாருக்கு பல…
Read More » -
எம்ஜிஆர் கொடுத்த கடையை பறித்து நடுத்தெருவில் நிறுத்திய அமைச்சர்..!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆட்சியாளர்களும் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா, பிறந்தநாள்…
Read More » -
ராசி மணல் காவிரி தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டம்
ஒரு மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகி ஓடி வரும் நதியின் குறுக்கே அந்த நதியினால் பயன்பெறும் அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணைகள் கட்டக்கூடாது என்பதை கர்நாடகம் அப்பட்டமாக…
Read More » -
கொள்ளை போகும் கனிமவளம்… : முன்னாள் அமைச்சரின் குவாரி மீது குவியும் புகார்..!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வேலங்குடி குரூப்பில் உள்ள வி.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன், அந்தோணிச்சாமி ஆகிய இருவரின் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக…
Read More » -
மூளைச்சாவு அடைந்த மகன் : 7 பேர் உயிரை காப்பாற்றிய பெற்றோர்..!
பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 7 பேர் உயிரை காப்பாற்றிய பெற்றோருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரமக்குடியில் நெகிழ்வை…
Read More »