தமிழகம்
-
டாஸ்மாக் பெயரில் மதுபானம் டோர் டெலிவரி… பணம் இழந்த குடிகாரர்கள்…
சென்னையில் வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்குவதாக டாஸ்மாக் பெயரில் முகநூலில் அறிவிப்பு வெளியிட்ட ஆசாமி ஒருவன், ஏராளமான எலைட் குடிகாரர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு…
Read More » -
தலைதெறிக்க ஓடும் இளைஞர்கள்… ஹெலிகேம் வீடியோ..!
திருப்பூரில் காவல்துறையினரின் ஹெலி கேமரா கண்காணிப்புக்கு பயந்து ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் கேரம் விளையாடிக்கொண்டும், கும்பலாகவும் சுற்றிய இளைஞர்கள் தலைதெறிக்க ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை…
Read More » -
மனிதநேயம் : வீடு தேடிச் செல்லும் உணவு…
சென்னை சூப்பர் சரவணாஸ்டோர் உரிமையாளர், தனது சொந்த ஊரில் 11 வருடங்களாக அன்னதானம் செய்து வரும் நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மேலும் 10 கிராமங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு…
Read More » -
அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சர்ச்சை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கதர்கிராமத் தொழில்கள் நலதுறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் நிவாரணம் வழங்கும் விழாவில் பல ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால்…
Read More » -
மின் கோபுர உச்சியில் தந்தை தற்கொலை முயற்சி.. கண்ணீருடன் கதறிய மகள் .! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சிவகங்கை அகதிகள் முகாமில், மனைவி தாக்கியதால் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போதை ஆசாமியை 3 மணி நேரம் போராடி தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர்.…
Read More » -
விவசாயிகளுக்கு இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசுடன் இணைந்து பிரபல டாஃபே (TAFE) டிராக்டர் நிறுவனம் விவசாய நிலங்களை இலவசமாக உழவு செய்து…
Read More » -
கல்லாதது உலகளவு… இதுதான் வாழ்க்கையா?
“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதினார். Covid-19-இனால் இறந்தால் மட்டுமல்ல,…
Read More » -
விலைவாசிகள் உயரும் அபாயம்! : சகஜ நிலை வரும் வரை சுங்கச்சாவடிகளை மத்திய அரசு திறக்க கூடாது! தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வலியுறுத்தல்!!
தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே அதிர்ந்து போய் உள்ளது. உலகில் லட்சக்கணக்கானவர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியும், லட்சத்திற்கும் மேலானவர்கள்…
Read More » -
வங்கியை இழுத்து பூட்டிய கொரோனா ..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து டெல்லி சென்றுவந்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சென்று வந்த இந்தியன் வங்கி கிளையை இழுத்து…
Read More » -
ஊரடங்கால் உற்சாகமாக சுற்றித் திரியும் பறவைக்கூட்டம்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கடா, செங்கால் நாரை,…
Read More »