தமிழகம்
-
நகர் வளர்கிறது.! கிராமம் தேய்கிறது.! வளர்ச்சியில் மட்டுமல்ல.. நிவாரண பணியிலும் தான்…
ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐம்பது நாட்களை நெருங்கிவிட்டது.நகர் புறங்களில் மட்டுமே நங்கூரமிட்டு ஆளும்கட்சியினரும், எதிர் கட்சியினரும், போட்டி போட்டுக்கொண்டுநிவாரண பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஆனால்,அதில் ஒரு சதவீதம் கூடகிராமங்களுக்கு…
Read More » -
அரசு ஆணையை மதிக்காத விஸ்வ சிஷ்ய வித்யோதயா பள்ளி…
நாட்டையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்றுதான் தமிழகத்தில்…
Read More » -
24 லட்சம் லஞ்சம்… : சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன முறைகேடு..!
இராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடியில் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் அலுவலகம்செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சமீபத்தில்சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு 40 நபர்களை புதிதாக நியமித்துள்ளார்கள்.இந்த பணியின் பணிக்காலம் மூன்றுமாதங்கள். இந்தப்…
Read More » -
இன்னர் வீல் சங்கம் சார்பில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திருநங்கைகளுக்கு சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்கள்…!
பரமக்குடியில் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் திருநங்கைககளுக்கு இன்னர் வீல் சங்கம் சார்பில் சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுப் பகுதியில் கொரோனா வைரஸ்…
Read More » -
மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்களை திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன்…
Read More » -
வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக இளைஞர் அணி..!
வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு திமுக இளைஞர் அணி சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடி…
Read More » -
போலி பாஸ் தயாரித்தவருக்கு துணைபோகிறதா ? உளவுத்துறை
மாவட்ட கலெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கியவரை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் பார்த்திபனூர் காவல் துறையினர். இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது !
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, ஆனந்தூர், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்…
Read More » -
7 வயதுச் சிறுவனுடன் கோவையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற குடும்பத்தினருக்கு உதவிய போலீசார்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு காலில் செருப்பு கூட இல்லாமல் 170 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 7 வயது சிறுவன் உள்ளிட்ட 10 பேரை சேலம்…
Read More » -
காதலனுடன் இணைந்து அக்காவை கொலை செய்த 17 வயது தங்கை…!
நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த சந்திரன் வத்சலா தம்பதிகளுக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் இருந்தனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டும், இளையமகள் அரசு…
Read More »