தமிழகம்
-
கொரோனா தொற்று : தடுப்பூசி அளிக்க தமிழக அரசு முடிவு
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை முறையில் சித்த மருத்துவம் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், யோகா, இயற்கை மருத்துவம் என ஒரு பட்டியலை தமிழ்நாடு அரசு தயார் செய்து, அதைப் பின்பற்ற…
Read More » -
கீழடியில் பிரமாண்டமாக அமையும் அருங்காட்சியகம்
கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More » -
அதிர்ச்சி அளிக்கும் காகிதம் ராஜன் மரணம்… : கொலை களமாக மாறிய மருத்துவமனை..!
மனிதர்களை கொரோனா ஒரு பக்கம் கண்ணுக்கு தெரியாமல் கொல்கிறது. கண்ணுக்கு தெரிந்தே சில மருத்துவர்கள் மனிதநேயமற்று கொல்கிறார்கள். சபாநாயகர் காளிமுத்துவின் உதவியாளராக இருந்தவர் தான் ராஜன். அதிமுகவில்…
Read More » -
“வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகிற அபராதமா மின்கட்டணம்?” – : மு.க.ஸ்டாலின்
மார்ச் -& ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு இல்லமாகச் சென்று மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால், மார்ச் –…
Read More » -
கொரோனா தனிமைப் படுத்தல்… : ஒரே அறையில் இருவர்..! விதிகளை மீறிய ஓயோ நிறுவனம்…
சென்னை பெரியமேட்டில் தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள் தங்கிருந்த ஓட்டல்களில் ஒரே படுக்கையில் இரு நபர்களை தங்கவைத்திருந்த நடைமுறையை மாற்றிக் தனித் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஓயோ…
Read More » -
பாலச்சந்தர் 90 : மரங்கள் நடும் சபதம் 2020
இந்திய திரை உலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். இவர் 1930 அண்டு…
Read More » -
நாவலர் நெடுஞ்செழியன் -100
பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள திருக்கண்ணபுரம்தான் (1920-ல் )பிறந்த ஊர். நாராயணசாமி என்று பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்னாளில் நெடுஞ்செழியன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர். சீனுவாசன் என்ற இவரது தம்பியும்…
Read More » -
ஒரே மழை.. சேறும் சகதியான திருமழிசை சந்தை
ஒரே நாள் இரவில் பெய்த மழையால் சென்னை மாநகருக்கே காய்கறி சப்ளை செய்யும் திருமழிசை சந்தை சேறும் சகதியுமாக மாறி, எருமை மாடுகள் மேயும் நிலையில் சுகாதாரச்…
Read More » -
வாகன சோதனை என்று வசூலில் ஈடுபட்ட போலி போலீஸ்… : கொரோனா இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் நாடகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கண்டை எரம்மலம்பட்டியை சேர்ந்த அல்வா பீட்டர் ராமன் என்பவன் 2 ஆம் வகுப்பைக்கூட தாண்டத நிலையில் பிரெண்ட்ஸ் அஃப் போலீஸ் நண்பர்களோடும்…
Read More » -
உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா ! : நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன்
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் சம்பந்தமாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்ட கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்தனர்.…
Read More »