தமிழகம்
-
உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா ! : நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன்
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் சம்பந்தமாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்ட கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்தனர்.…
Read More » -
தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..!
தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி சரகங்களிலும், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீஸ் நண்பர் குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் போலீஸ் நண்பர் குழுவுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.…
Read More » -
கொரோனாவுக்கு சிகிச்சை: கர்ப்பிணி பெண்கள் திண்டாட்டம்!
இராஜபாளையம் அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் றிகிசிஸி…
Read More » -
கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி…
தஞ்சாவூரில் கணவர் வெளிநாடு சென்ற நேரத்தில் முகநூல் காதலர்களுடன் சேர்ந்து சொத்துக்களை அபகரித்த குற்றச்சாட்டுக்குள்ளான, இலங்கை பெண் ஒருவர் ஊர் திரும்பிய கணவரை கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டியதாக…
Read More » -
நெய்வேலி அனல் மின் நிலைய தீ விபத்து…
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த ஜூலை 1 அன்று இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இருக்கும் யூனிட் 5ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.…
Read More » -
சிறுநீரக நோயாளிகளுக்கு வீட்டிலேயே டயாலிசிஸ்..!
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து டயாலிசிஸ் செய்து கொள்ளாமல் வீட்டிலிருந்தவாறே டயாலிசிஸ் செய்யும் முறையை செயல்படுத்தி உள்ளது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. புதுக்கோட்டை…
Read More » -
சாத்தான்குளம் விவகாரம் : நீதிபதியைத் தண்டிக்க வாய்ப்புகள் உண்டா? : நீதிபதி கே.சந்துரு விளக்கம்
சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி…
Read More » -
11, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் தொகுப்புத் திட்டம் ரத்து : மு.க.ஸ்டாலின் வரவேற்பு
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு நடைமுறையில் இருந்த 4 பாடத்திட்ட முறையை மாற்றி மூன்று பாடத்திட்ட முறையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. முன்னதாக 600…
Read More » -
மருத்துவக் கழிவுகளிலும் தவறான கணக்கு : பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு..!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சுயப் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kit), முகக்கவசங்கள், கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஆர்.டி.பி.சி.ஆர். கிட்…
Read More » -
கொரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனையை விரும்பிய எம்.எல்.ஏ
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சதன்பிரபாகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஒரு வருடமாக சிறப்பான…
Read More »