மாவட்டம்
-
கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டி ! மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய சார் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டிகள் நடைபெற்றது. பரமக்குடி உட்கோட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்வியியல்…
Read More » -
ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள்…
Read More » -
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிமுகவினர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் கழகம் மற்றும் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி…
Read More » -
அரசு பேருந்து ஜப்தி ! பயணிகள் வாக்குவாதம் ! பரமக்குடியில் பரபரப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம்,…
Read More » -
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்…
Read More » -
34 ஆயிரம் குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் ! இன்னும் சிக்காத பலே கிள்ளாடிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகம் திட்டத்தின்…
Read More » -
காரத்தொழுவு ஊராட்சியில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட காரத்தொழுவு அழகுநாச்சி அம்மன் கோயில் அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை…
Read More » -
எத்தனை வழக்குகள் போட்டாலும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் திலீப் குமார்…
Read More » -
வடசென்னை பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் ! 2,250 கிலோ அரிசியுடன் கைது செய்த போலீசார் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
மாதவரத்தில் டி_மார்ட் ஷோரூம்.. கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு ! வாகன ஓட்டிகள் அவதி !
சென்னையை அடுத்த மாதத்தில் டி மார்ட் புதிய கடை திறப்பு விழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல…
Read More »