மாவட்டம்
-
கோடிகளில் புரளும் ஆயில் திருட்டு ! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கோவையில் பரபரப்பு !
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள தென்னம் பாளையம் பகுதியில் டேங்கர் லாரிகளில், அரசு நிறுவனங்களுக்கு செல்லும் ஆயில், டீசல், தார் மற்றும் பர்னஸ் ஆயிலை கூலிப்படையினர் மூலம்…
Read More » -
நெடுஞ்சாலையில் 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் !
சென்னையை அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் மாதவரம்…
Read More » -
மருந்து கடையில் மர்ம நபர்கள் 8 லட்சம் கைவரிசை ! போலீஸார் வலைவீச்சு !
புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டேரி அருகே…
Read More » -
டீசல், ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் !
சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மாதவரம் அதிகாரிகளின் அலட்சியத்தால், புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் பிரதான புறவழிச்சாலையில், ஓம் சக்தி நகரில் உள்ள டீசல், ஆயில்…
Read More » -
ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்.. சென்னையில் பரபரப்பு !
வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்…
Read More » -
ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த இளம் ரவுடிகள் ! அச்சத்தில் பொதுமக்கள் !
சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
Read More » -
மர்ம நபர்களால் சேதப்படுத்தப்படும் மின் கம்பங்கள் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கீழ்பெருங்கரை கிராமத்தில் மின் கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள்…
Read More » -
கலைஞர்களை பாராட்டிய மாநகராட்சி ஆணையர் !
தமிழ் கலை, கலாச்சாரத்தை காக்கும் நோக்கத்தில், கலையின் மீதுள்ள தீராத காதலால், ஆண்டுதோறும் நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த…
Read More » -
பல்லடத்தில் சட்டவிரோத சிலிண்டர் தொழிற்சாலையில் தீ விபத்து – 2 பேர் படுகாயம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுக்கம்பாளையம் கிராமம். இப்பகுத்திக்குட்பட்ட கல்லுக்குத்திகாட்டில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் 5…
Read More » -
பல்லடம் அருகே கோழிப்பண்ணை உரிமையாளரிடம், 23 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியான…
Read More »