Tngovt
-
தமிழகம்
பிரபல ஸ்வீட் கடைகளில்… சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை உறவினர்களுக்கு வழங்கி…
Read More » -
தமிழகம்
ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப…
Read More » -
தமிழகம்
விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்து கட்டணம் ! விழாக்காலங்களில் சிறப்பு விமானங்கள் இயக்க கோரிக்கை !
தமிழகத்தில் விழாக்கால நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டி அதிகமாக ஆம்னி பேருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் தாறு…
Read More » -
தமிழகம்
அமலாக்கத்துறை யின் அடுத்த அதிரடி ! நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஆதாரங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய கோப்புகள் ( பைல் ) கிடைத்திருக்கிறது. அந்த கோப்புகளில் நிலக்கரி…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம் ! 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு…
Read More » -
தமிழகம்
என்எல்சி கலவரம் ! பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அன்புமணி கைது
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை கைவிடுமாறும், என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரியும், என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக…
Read More » -
மாவட்டம்
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். கிருஷ்ணசாமி கோரிக்கை !
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961 துவங்கப்பட்டது. பிஏபி ஆயக்கட்டுப்பகுதி மற்றும் பழனி, தாராபுரம் தாலுகா ஆகிய…
Read More » -
மாவட்டம்
பழனியில் 445 கிலோ குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல், மீதி..?.!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில், நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். குபேரபட்டிணத்தில் உள்ள ஸ்ரீ…
Read More » -
சினிமா
திரைப்பட விருது, மானிய குழுவினர் பெயர்களை விளம்பரப்படுத்தி வசூல் வேட்டை ?.!
சினிமா துறையில் சில வருடங்களாக விருதுகளும், திரைப்படங்களுக்கான மானியமும் வழங்கப்படாமல் இருந்தது. முடங்கிக் கிடந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் புதிய குழுக்களை தமிழ்நாடு அரசு அமைந்துள்ளது. அந்த…
Read More »