mkstalin
-
சினிமா
தொழிலாளர்களின் துரோகி ஆர்.கே. செல்வமணி ! உருவானது நடப்பு தொழிலாளர்கள் சம்மேளனம் ! தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் !
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, தலைவர் ஆர் கே செல்வமணி பெயரில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், சினிமா…
Read More » -
தமிழகம்
கலைஞர் நூலக கட்டிடத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி !
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில், மணமேல்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட அம்மா பட்டிணம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது கலைஞர் நூலகம். இந்த நூலகம் அமைந்துள்ள இடம்…
Read More » -
தமிழகம்
நேர்மையாக இருந்தால் காத்திருப்போர் பட்டியல்.. !.? அரசு பரிசீலனை செய்யுமா ?.!
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில்…
Read More » -
தமிழகம்
ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப…
Read More » -
தமிழகம்
விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்து கட்டணம் ! விழாக்காலங்களில் சிறப்பு விமானங்கள் இயக்க கோரிக்கை !
தமிழகத்தில் விழாக்கால நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டி அதிகமாக ஆம்னி பேருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் தாறு…
Read More » -
மாவட்டம்
காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை ! டிஐஜி வேதனை !
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம் ! 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு…
Read More » -
அரசியல்
கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியவருக்கு, திமுக இளைஞரணியில் மாவட்டப் பொறுப்பு !
தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது நிர்வாகத் திறமையால்…
Read More » -
மாவட்டம்
பழனி அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை (அனைத்து சாதியினரும்) ஆரம்பம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ( சைவம் ) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ்…
Read More »