உடுமலைபோலீசார்
-
மாவட்டம்
ஆலமரமத்தை வெட்டி கடத்தும் கும்பல் ! வருவாய்த்துறை நடவடிக்கை ?..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ளது பெரியவாளவாடி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும்…
Read More » -
மாவட்டம்
அமராவதி வனச்சரகத்தில் இறந்த நிலையில் ஆண் புலியின் உடல் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சராக பகுதியில் வன காவலர்கள் ரோந்து சென்ற பொழுது கழுதை கட்டி ஓடை பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த…
Read More » -
மாவட்டம்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்ட நிலையில்,…
Read More » -
மாவட்டம்
உடுமலை வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல், மூன்று பேர் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி அரளிப்பாறை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கையில்…
Read More » -
தமிழகம்
கனிமவளக் கடத்தல், கோட்டாட்சியருக்கு 2 கோடி லஞ்சம் ! ஆடியோ ஆதாரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், கிராவல் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் உரிய ஆவணங்கள் பெறாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினசரி…
Read More » -
மாவட்டம்
கள்ளத்தனமாக மது விற்பனை ! கைது செய்து சிறையில் தள்ளிய உடுமலை போலீசார்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடியதும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவது அனைவரும் அறிந்ததே, அதேபோல் டாஸ்மாக் கடை இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக மது…
Read More »