மடத்துக்குளம்
-
தமிழகம்
நிலம் சம்மந்தமான முன்விரோதம் ! கலவர பூமியான மடத்துக்குளம் ! பதட்டத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையம் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் ( சீலிங் லேண்ட் ) உபரி நிலங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில்…
Read More » -
மாவட்டம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !
திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் முதல் கொமரலிங்கம், கொழுமம் வழித்தடம் மிக முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று…
Read More » -
மாவட்டம்
ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள்…
Read More » -
தமிழகம்
24 மணிநேரமும் மது விற்பனை ! சாதனை புரிந்த திருப்பூர் மதுவிலக்கு போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் கணியூர் பகுதிகளில் அதாவது காரத்தொழுவு முதல் மடத்துக்குளம் வரை செல்லும் சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
மாவட்டம்
மதுவிலக்கு போலீசார் துணையோடு.. கள்ளச்சந்தையில் கன ஜோராக நடைபெறும் மது விற்பனை !
தொழில்துறையில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ திருப்பூர் மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் பல வகையில் முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருப்பூர்…
Read More » -
மாவட்டம்
உடுமலைப்பேட்டையில் “மழை உடுமலை” சார்பில் பனை விதை நடும் விழா !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சியில், பெருமாள் புதூர், அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம், 180 வது…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி கலாவதி…
Read More » -
மாவட்டம்
சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக…
Read More » -
மாவட்டம்
அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு, மூன்று தனிப்படை அமைத்தும் சிக்காத குற்றவாளிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் (46). நேற்று மாலை சுமார் 6 மணியளவில்…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More »