பல்லடம்நகராட்சி
-
தமிழகம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு ! பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More » -
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல்…
Read More » -
தமிழகம்
“உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்” !பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து விவசாயிகள் ஆவேசம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது.…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையம் எதிரே கடந்த 6.10.2023 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் மின்சார கட்டரை கொண்டு 5 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் வேலை வாங்கித் தருவதாக 6 லட்சம் மோசடி செய்ததாக, திமுக பிரமுகர்கள் மீது பெண் புகார்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக பிரமுகர்கள் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து ஏமாற்றியதாக, பல்லடத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண்மணி புகார் மனு அளித்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
தமிழகம்
கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொடூரமான முறையில்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் படகு சவாரி ! நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து பல முறை பொதுமக்கள் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும்…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் – எம்.எல்.ஏ வை வரவேற்கும் பல்லடம் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ளது 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை. குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள…
Read More »