கரைப்புதூர்ஊராட்சி
-
மாவட்டம்
தண்ணீரில் மிதக்கும் அம்மா பூங்கா, ஆபத்தை உணராத குழந்தைகள் ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !
தமிழ்நாட்டில் 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக, ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம்,…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே 90 வயதிலும் துயரத்தில் வாடும் துப்புறவு தொழிலாளி ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஏடி காலனியில் வசித்து…
Read More » -
மாவட்டம்
போதை மண்டலமான கொங்கு மண்டலம் !.? பல்லடம் அருகே அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் கரைபுரண்டோடும் போதை நடமாட்டம் குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.…
Read More » -
மாவட்டம்
அரசு நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவருக்கு தடைவிதித்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ! பல்லடம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கன்னம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்…
Read More » -
தமிழகம்
கரைபுரண்டோடும் போதை மாத்திரைகள் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. சுமார் லட்சக்கணக்கில் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், அருள்புரம், தண்ணீர் பந்தல்,…
Read More » -
மாவட்டம்
நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள்…
Read More » -
தமிழகம்
அரசு பள்ளியில், நீயா ? நானா ? தரையில் அமர்ந்து தர்ணா ! பதவியை துறந்த நிர்வாகிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில், கடந்த…
Read More » -
தமிழகம்
8 கோடி சொத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக தாயும் மகனும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தை அடுத்த…
Read More » -
தமிழகம்
அரசுப் பணத்தை வீணடித்து… கருவேலமரம், ஆமணக்கு செடிகளைப் பராமரிக்கும் கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மீனாம்பாறை செல்லும் பாதையில் மயானத்திற்கு எதிர்புறமாக…
Read More »