Tngovt
-
தமிழகம்
பல்லடத்தை வட்டமிடும் கொள்ளைக் கும்பல் !.? பட்டப்பகலில் வீட்டை உடைத்து துணிச்சலாக…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி விசைத்தறி, விவசாயம், பின்னலாடை, கறிக்கோழி உற்பத்தி ஆகிய பிரதான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட நகரப்பகுதியில் பல்லடம் ,…
Read More » -
தமிழகம்
அரசு மருத்துவமனையில் மர்ம விலங்கு நடமாட்டமா.!.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் மர்ம விலங்கு நடமாடுவதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள கரடிவாவியில் அமைந்துள்ளது கே.ஜி. லட்சுமிபதி அரசு…
Read More » -
வீடியோ
பல்லடத்தில் தத்துவ குடிமகனின் வைரல் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரவு பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் தள்ளாடியபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். திடீரென ஆவேசமடைந்த குடிமகன் தமிழ்நாடு…
Read More » -
தமிழகம்
பல்லடம் திமுக-விற்கு “தமிழகம்” விதிவிலக்கா !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகரின் பிரதான நகராட்சிக்கு எதிரே எழுதியுள்ள சுவர் விளம்பரத்தில் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழகம் ‘…
Read More » -
தமிழகம்
அரசுப் பணத்தை வீணடித்து… கருவேலமரம், ஆமணக்கு செடிகளைப் பராமரிக்கும் கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மீனாம்பாறை செல்லும் பாதையில் மயானத்திற்கு எதிர்புறமாக…
Read More » -
தமிழகம்
முதல்வர் காப்பீடு… மத்திய அரசு திட்டமா ?, மாநில அரசு திட்டமா ?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப் பொறுப்பாளர் ஆ. அண்ணாதுரை தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாதுரை…
Read More » -
தமிழகம்
மயான இடத்தில் “திமுக” அலுவலகம்..!.? பல்லடம் அருகே பரபரப்பு…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
எல்லைப் பகுதியில் உள்வாங்கியதா விவசாய நிலம் !..?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுல்தாண்பேட்டை. கோவை திருப்பூர் என இரு மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வதம்பச்சேரி கிராமத்திற்கு அருகே உள்ள நல்லூர் பாளையம் பகுதியில்…
Read More » -
தமிழகம்
வெளிநடப்பு செய்த ஆளுநர்..! வானதிக்கு வலுக்கும் எதிர்ப்பு..!.?.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி அவரது அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட உரையை பேரவையில் ஆளுநர்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் பெண் சமூக ஆர்வலர் உயிருக்கு ஆபத்து..!.?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பரிச்சல் கிராமம் 5 வது மற்றும் ஆறாவது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் வசமிருந்து மீட்டெடுக்கப்போவதாக…
Read More »