திருப்பூர்மாவட்டஆட்சியர்
-
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More » -
மாவட்டம்
அழகு நிலைய பெண் பிரவினா மீண்டும் சிறைப்பறவை ஆனார், பலகோடி மோசடி வழக்கில் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அடங்கியயிருந்த நிலையில் ஈரோட்டில் மேலும் ஒரு மோசடி வழக்கில் பல்லடத்தை சேர்ந்த…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளர்களின் “தாராவி” குடியிருப்பு !
திருப்பூர் என்றாலே பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் டாலர் சிட்டி என அன்போடு அழைக்கப்படுகிறது.…
Read More » -
சினிமா
பல்லடத்தில் பிரபல நடிகரின் உறவினர் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது 63 வேலம்பாளையம். இப்பகுதி அருகே உள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தார்…
Read More » -
தமிழகம்
கொலை களமாகும் திருப்பூர் ! துவங்கியதா கேங்ஸ்டர் ஆபரேஷன் ?
திருப்பூரில் கடந்த சில நாட்களாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது, அடிதடி, கொடூர கொலை என தொழில் நகரை பீதியில் உறைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருவது பொதுமக்களிடையே பெரும்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி என்ன செய்தார் தெரியுமா ?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதை கண்டு விசாரித்துள்ளனர்.…
Read More » -
தமிழகம்
குளக்கரையை ஆக்கிரமித்து கால்பந்தாட்ட மைதானம் ! பாதுகாப்புக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு விழா நடத்தும் விகாஸ் சேவா டிரஸ்டை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே சிக்கலைத் தீர்க்க சைக்கிள் பயணம் ! கக்கனாக மாறிய பேரூராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சாமளாபுரம் பேரூராட்சி. இப்பகுதியில் சுமார் 30,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை நடந்து…
Read More » -
தமிழகம்
ஜீப் டிரைவரை சைக்கிள் ஓட்ட வைத்து அழகு பார்க்கும் பல்லடம் தாசில்தார்.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றிவந்த ஹரிஹரனுக்கு நேர்ந்த அவலநிலை குறித்து விவரிக்கும் செய்தி.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரனுக்கு திருமணமாகி…
Read More »