திருப்பூர்மாவட்டஆட்சியர்
-
மாவட்டம்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் ! பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம், கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
தமிழகம்
நான்கு வழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி ! அத்துமீறும் அதிகாரிகள் !.? கண்டுகொள்ளாத தமிழக அரசு !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் முதல் கோவை மாவட்டம் ஆச்சிபட்டி வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…
Read More » -
மாவட்டம்
நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள்…
Read More » -
மாவட்டம்
மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற…
Read More » -
தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு – கணியூர் செல்லும் வழியில் அரசு மதுபானக்கடை ( கடை எண் : 2026 ) இயங்கி வருகிறது. கடையின்…
Read More » -
மாவட்டம்
சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ! தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில், இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும்…
Read More » -
தமிழகம்
முறைகேடு செய்த கோவில் நிர்வாகிகள் ! கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் அடுத்துள்ள புதுப்பை கிராமத்தில் அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை தேன்குறிச்சி நாடு கோ வம்ச பண்டாரங்கள், தேன்கரசு நாடு…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
தமிழகம்
கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொடூரமான முறையில்…
Read More » -
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More »