திருப்பூர்மாவட்டஆட்சியர்
-
தமிழகம்
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் மது விற்பனையை… தனியாருக்கு தாரை வார்த்த டாஸ்மாக் நிர்வாகம் !
தமிழகத்தில் இயங்கும் மதுபான கடைகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தனியார்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ! 3 பேர் உயிருக்கு ஆபத்து ! உயிருக்கு உலை வைக்கும் சாய ஆலைகள் குறித்த அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாய ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான சாய…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் கணவரை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! பாதுகாப்பு வழங்குமா காவல்துறை ?.!
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், ஆணையர், மேயர் உள்பட ஏழுபேர் மீது போலீசில் புகார் ! காலாவதியான பாறை குழியில் குப்பை கொட்டிய விவகாரம்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், மேயர் உள்பட ஏழுபேர் மீது காவல்துயில், தமிழக விவசாய சங்கம் சார்பில் மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா. சதீஷ்குமார் புகார் …
Read More » -
தமிழகம்
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
மாவட்டம்
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக வெளியான அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே அதிரடியில் ஆட்சியர் ! படையெடுத்த அதிகாரிகள் ! பள்ளிக்கு திரும்பிய குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
தமிழகம்
மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள்,…
Read More »