அரசியல்
-
வேலை வாங்கி தருவதாக அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் 5.5 லட்சம் மோசடி
சென்னை ஆதம்பாக்கம் அடுத்த மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி. தலைமை செயலக ஊழியர். இவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனின் அலுவலக உதவியாளர் காந்தியுடன் நெருங்கிய நட்பு…
Read More » -
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் யார் கொடி பறப்பது ? – அ.தி.மு.க VS அ.ம.மு.க
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர், தங்களின் கட்சிக்கொடிகளைக் கட்டியதால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.…
Read More » -
பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு
1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவிந்த ரெட்டி என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மீது…
Read More » -
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு: சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்: – ராமதாஸ்
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து…
Read More » -
சட்டசபையில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்: கலைஞரை புகழ்ந்த எடப்பாடி.. கண்ணீர் விட்ட துரைமுருகன்..!
தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானத்தை வாசித்த துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் “மனஉறுதி…
Read More » -
டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: அமைச்சர் எஸ்பி வேலுமணி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்…
Read More » -
10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தில் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள்…
Read More » -
கொடநாடு கொலை கொள்ளை : சிக்கலில் எடப்பாடி?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள்…
Read More » -
என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும் – டிடிவி தினகரன்
நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்…
Read More » -
அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள்
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி பேசி வருகிறார்கள் என ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்…
Read More »